கொலை

‘அம்மா வீட்டுக்கு போகனும்’… அடம்பிடித்த மனைவி… ஆத்திரத்தில் கணவன் செய்த செயல் ; நேரில் சென்று விசாரித்த போலீஸ்..!!

அம்மா வீட்டுக்கு செல்ல வேண்டும் எனக் கூறிய பெண்ணுக்கு கணவனால் நேர்ந்த சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியின்…

நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல்… பாசமாக மது அருந்த அழைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்… போலீசார் விசாரணையில் பகீர்!!

சத்தியமங்கலம் அருகே நண்பனின் மனைவியிடம் ஏற்பட்ட தகாத உறவின் காரணமாக நண்பன் என்று கூட பாராமல் இரும்பு கம்பியால் பலமாக…

காதலித்து விட்டு பேச மறுத்த அக்கா முறை கொண்ட இளம்பெண்.. துடிக்கதுடிக்க அரங்கேறிய கொடூரம் ; நடுநடுங்க வைத்த 17 வயது சிறுவன்..!!

திருச்சி ; திருச்சியில் கல்லூரி மாணவியை கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம்…

வனப்பகுதிக்குள் 9ம் வகுப்பு மாணவியை அழைத்து சென்ற இளைஞர் : சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி… ஊட்டியில் அரங்கேறிய பயங்கரம்!!!

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் 9ஆம் வகுப்பு மாணவி நேற்று பள்ளி முடிந்து வீடு…

மணல் கடத்தல் விவகாரம்… ஆபிசுக்குள் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் கொடூரமாக வெட்டிக்கொலை ; தூத்துக்குடியில் பதற்றம்..!!

தூத்துக்குடி வல்லநாடு அருகே உள்ள முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலகத்தில் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட…

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி கொலை ; சொந்த அண்ணன் மகன்களே வெறிச்செயல் ; போலீசார் விசாரணையில் பகீர்..!!

குன்றத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம்…

மகளை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட தந்தை… மருமகனின் நண்பர்களால் நேர்ந்த விபரீதம் ; வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!!

ராணிப்பேட்டை ; தனது மகளை கிண்டல் செய்த 2 இளைஞர்களை தட்டி கேட்ட தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த…

தூங்கும் போது நண்பனின் தலையில் கல்லைப்போட்டு கொலை… மதுபோதையில் நடந்த விபரீதம் ; கொலையாளி சரண்..!!

தூத்துக்குடி அண்ணாநகர் சலவை கூடத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளி தெற்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். தூத்துக்குடி…

சாலையோரம் மது அருந்தியவர் அடித்துக்கொலை… ஓடஓட தாக்கி கொலை செய்த கும்பல் தப்பியோட்டம் ; போலீசார் விசாரணை!!

காஞ்சிபுரம் நகரில் ரம்ஜான் நோன்பு முடிந்து மகிழ்ச்சியுடன் மது அருந்தி கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுடைய நபர் மர்ம நபர்களால்…

சாப்பாடு போட்டுத் தர மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் மாற்றுத்திறனாளி கணவர் செய்த கொடூரம் ; திருவள்ளூரில் பயங்கரம்!!

திருவள்ளூர் ; பொன்னேரி அருகே உணவு தரமறுத்த மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி…

அரசு கல்லூரி மாணவர்களிடையே மோதல்… சமரசம் பேச சென்ற ஐடிஐ மாணவர் படுகொலை ; கரூரை உலுக்கிய சம்பவம்!!

கரூர் ; குளித்தலையில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டதில் தனியார் ஐடிஐ மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

குளிர்பானம் குடித்த வயதான தம்பதி பலி… விசாரணையில் சிக்கிய பேரன்.. விழுப்புரம் அருகே கொடூரம்!!!

விழுப்புரம் அருகே உள்ள பில்லூர் கிராமத்தில் வசித்து வரும் முடி திருத்தும் தொழிலாளி கழிவு மற்றும் மணி தம்பதியினர், இவர்களுக்கு…

திருமணமான 8 மாதத்தில் மனைவி கொலை… பெண்ணின் உடலை கணவர் வீட்டு வாசலில் புதைத்த உறவினர்கள் ; குமரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

குமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் ஜான்சன் என்பவரது மகள் ஜெனிலா கோபிக்கும் (23), கருங்கல் திப்பிரமலை…

கோவில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் தகராறு… இளைஞருக்கு போட்ட ஸ்கெட்ச் ; மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்..!!

புதுக்கோட்டை ; புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கோயில் திருவிழாவில் நடத்தப்பட்ட ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு மற்றும்…

பெரியப்பாவின் சொத்துக்களை ஆட்டையை போட மதுவில் விஷம்.. பங்காளி மகனால் பறி போன உயிர்.. முடிவுக்கு வந்த நாடகம்!

காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். வயது 72. இவருக்கு மூன்று மகள்கள் ஒரு மகன் உள்ளனர். தனது…

கொக்கு மருந்து வைத்து 72 வயது முதியவர் கொலை… வீட்டில் களவுபோன தங்க நகைகள் ; போலீசார் தீவிர விசாரணை!!

காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் அருகே 72 வயது முதியவரை கொக்கு மருந்து வைத்து கொலை செய்துவிட்டு மர்ம நபர் தப்பியோடிய…

மந்திரவாதியின் ஆணுறுப்பை அறுத்து கொடூரக் கொலை.. காதலியை வசியம் செய்யும் போது நடந்த அதிர்ச்சி சம்பவம் ; பழிக்கு பழி வாங்கிய காதலன்!!

தருமபுரி ; வசியம் செய்ய சென்ற இடத்தில் காதலியை பலாத்காரம் செய்த மந்திரவாதியின் ஆணுறுப்பை அறுத்து, முகத்தை சிதைத்து காதலன்…

ஓடும் பேருந்தில் பெண் கொடூரமாக வெட்டிக்கொலை… அலறியடித்து ஓடிய பயணிகள் : திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்!!

திண்டுக்கல் : நத்தம் அருகே ஓடும் பேருந்தில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…

சொந்த பந்தத்தில் ஏற்பட்ட மனஸ்தாபம்.. அண்ணியவே கொலை செய்து காட்டுக்குள் வீசிய கொழுந்தன்… அதிர்ச்சி சம்பவம்!!

பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் சொந்த அண்ணன் மனைவியையே கொலை செய்து காட்டிற்குள் வீசிச் சென்ற கொழுந்தனை போலீசார்…

முறைத்து பார்த்ததாகக் கூறி பாத்திர வியாபாரி கத்தியால் குத்திக்கொலை : 24 மணிநேரத்தில் 10 பேர் கைது..!!!

முறைத்துப் பார்த்ததாக கூறி பாத்திர வியாபாரியை வீடு புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்த விவகாரத்தில் 24 மணி நேரத்தில்…

விஸ்வரூபம் எடுக்கும் விழுப்புரம் கொலை விவகாரம்… முதலமைச்சர் ஸ்டாலின் மீது பாயும் வணிகர்கள்!

விழுப்புரம் நகரில் நடந்த ஒரு பயங்கர கொலைச் சம்பவம் தமிழகத்தையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு இருக்கிறது. அது அரசியலில் ஒரு…