கொலை

பெரியப்பாவின் சொத்துக்களை ஆட்டையை போட மதுவில் விஷம்.. பங்காளி மகனால் பறி போன உயிர்.. முடிவுக்கு வந்த நாடகம்!

காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். வயது 72. இவருக்கு மூன்று மகள்கள் ஒரு மகன் உள்ளனர். தனது…

கொக்கு மருந்து வைத்து 72 வயது முதியவர் கொலை… வீட்டில் களவுபோன தங்க நகைகள் ; போலீசார் தீவிர விசாரணை!!

காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் அருகே 72 வயது முதியவரை கொக்கு மருந்து வைத்து கொலை செய்துவிட்டு மர்ம நபர் தப்பியோடிய…

மந்திரவாதியின் ஆணுறுப்பை அறுத்து கொடூரக் கொலை.. காதலியை வசியம் செய்யும் போது நடந்த அதிர்ச்சி சம்பவம் ; பழிக்கு பழி வாங்கிய காதலன்!!

தருமபுரி ; வசியம் செய்ய சென்ற இடத்தில் காதலியை பலாத்காரம் செய்த மந்திரவாதியின் ஆணுறுப்பை அறுத்து, முகத்தை சிதைத்து காதலன்…

ஓடும் பேருந்தில் பெண் கொடூரமாக வெட்டிக்கொலை… அலறியடித்து ஓடிய பயணிகள் : திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்!!

திண்டுக்கல் : நத்தம் அருகே ஓடும் பேருந்தில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…

சொந்த பந்தத்தில் ஏற்பட்ட மனஸ்தாபம்.. அண்ணியவே கொலை செய்து காட்டுக்குள் வீசிய கொழுந்தன்… அதிர்ச்சி சம்பவம்!!

பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் சொந்த அண்ணன் மனைவியையே கொலை செய்து காட்டிற்குள் வீசிச் சென்ற கொழுந்தனை போலீசார்…

முறைத்து பார்த்ததாகக் கூறி பாத்திர வியாபாரி கத்தியால் குத்திக்கொலை : 24 மணிநேரத்தில் 10 பேர் கைது..!!!

முறைத்துப் பார்த்ததாக கூறி பாத்திர வியாபாரியை வீடு புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்த விவகாரத்தில் 24 மணி நேரத்தில்…

விஸ்வரூபம் எடுக்கும் விழுப்புரம் கொலை விவகாரம்… முதலமைச்சர் ஸ்டாலின் மீது பாயும் வணிகர்கள்!

விழுப்புரம் நகரில் நடந்த ஒரு பயங்கர கொலைச் சம்பவம் தமிழகத்தையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு இருக்கிறது. அது அரசியலில் ஒரு…

விழுப்புரம் கொலை சம்பவம்… குடும்ப சண்டை என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடந்து செல்ல முடியாது : அண்ணாமலை எச்சரிக்கை!!

விழுப்புரம் கொலை சம்பவம் குறித்து விளக்கம் அளித்திருந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து…

வீதியில் நடந்த தகராறை விலக்கி விட சென்றவர் கொலை : இளைஞர்கள் இரண்டு பேர் கைது!!

விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடி ஊழியரை கத்தியால் குத்திக்கொலை செய்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில்…

பட்டுசேலை புரோக்கர் அடித்துக் கொலை…? ரத்த காயங்களுடன் ரயில்வே மேம்பாலம் அருகே சடலம் மீட்பு ; போலீசார் தீவிர விசாரணை..!!

காஞ்சிபுரம் புதிய ரயில்வே மேம்பாலம் அருகே 36 வயதுடைய இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி…

என்னை ராணி மாதிரி பார்த்துக்கிட்டாரு… இப்படி கொன்னுட்டீங்களே… ஒருத்தரையும் விடாதீங்க : ஜெகனின் மனைவி கண்ணீர் பேட்டி..!!

கிருஷ்ணகிரி : என்னை ராணி மாதிரி பார்த்துகொண்டவரை நம்ப வைத்து கழுத்தருத்து விட்டார்கள் என்றும், ஒருத்தரையும் விடாமல் தூக்கு தண்டனை…

காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவக்கொலை… நடுரோட்டில் வைத்து கழுத்தறுத்து கொன்ற பெண்ணின் தந்தை… தமிழகத்தை உலுக்கிய சம்பவம்!!

கிருஷ்ணகிரி ; கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர், பெண்ணின் குடும்பத்தினரால் நடுரோட்டில் வைத்து ஆணவக் கொலை…

செல்போனை ஃபிட்டிங் வைத்ததில் எழுந்த தகராறு… கார் ஓட்டுநர் வெட்டி கொலை : ஒருவர் தலைமறைவு!!

கோயம்புத்தூர் வடவள்ளி அருகே கார் ஓட்டுநர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் வேடப்பட்டியை சேர்ந்தவர்…

கள்ளக்காதலனுக்கு துரோகம்… 15 வருட தகாத உறவுக்கு முற்றுப்புள்ளி ; கள்ளக்காதலியின் கழுத்தை நெறித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்..!!

சேலம் : கள்ளக்காதலி கழுத்தை நெரித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். சேலம் செவ்வாபேட்டை பகுதியை…

இளம்பெண் தற்கொலையில் திடீர் திருப்பம்… வசமாக சிக்கிய தந்தை ; போலீசார் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!!

பெங்களூரூவில் இளம்பெண் உயிரிழப்பில் திடீர் திருப்பமாக அவரது தந்தை கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரூவைச் சேர்ந்த இளம்பெண்…

பாலியல் தொல்லை கொடுத்த ஹவுஸ் ஓனர் மருமகன்… மாமியாரை தீர்த்துக்கட்டிய பெண் ; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் வீட்டு உரிமையாளரை கொலை செய்த வழக்கில் பெண் மற்றும் அவரது சகோதரரை போலீசார் கைது செய்தனர். சென்னை –…

குடிபோதையில் அம்மாவுடன் சண்டை போட்ட அண்ணன்… கோபத்தில் அடித்தே கொன்ற தம்பி ; கதறி அழுத தாய்…!!

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே அம்மாவுடன் சண்டை போட்ட அண்ணனை தம்பி அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

திமுக கவுன்சிலர் குடும்பத்தில் சொத்து தகராறு… சமரசம் பேச வந்தவர் உருட்டுக் கட்டையால் அடித்துக்கொலை : இருவர் கைது… போலீசார் விசாரணை!!

திருவள்ளூர் : பொன்னேரியில் திமுக பிரமுகர் நகராட்சி வார்டு கவுன்சிலரின் குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் உறவினர் ஒருவர்…

தங்கையை கேலி செய்தவரை கண்டித்த அண்ணன்… மனைவி, மகள் கண் முன்னே ஓடஓட வெட்டிக்கொலை… மதுரையை உலுக்கிய சம்பவம்!!

மதுரையில் தங்கச்சியை கேலி செய்தவரை கண்டித்த அண்ணனை, மனைவி, மகள் கண் முன்பாக ஓட ஓட விரட்டி கொலை செய்த…

அதிமுக நிர்வாகி ஓடஓட சரமாரியாக வெட்டிக்கொலை… அதிர்ச்சியில் உறைந்து போன பொதுமக்கள்… திருச்சியில் கோர சம்பவம்..!!

திருச்சி ; திருச்சி அருகே அதிமுக நிர்வாகி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

தண்டவாளம் அருகே பாமக மகளிரணி தலைவி சடலம் கிடந்த விவகாரம் : விசாரணையில் சிக்கிய ஆண் நண்பர்!! அதிர்ச்சி தகவல்!!

தென்காசி : சங்கரன்கோவில் அருகே உள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முத்தையா-சண்முகத்தாய் (70) தம்பதி. இவர்களது மகள் மாரியம்மாள். மாரியம்மாள்…