கொலை

பெட்ரோல் குண்டுவீசி, அரிவாளால் வெட்டி ஊராட்சி மன்ற தலைவர் கொடூரக்கொலை ; சென்னையில் அதிபயங்கரம்!!

காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் அருகே மாடம்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவரை, பெட்ரோல் குண்டுவீசி, அரிவாளால் மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த…

‘என் பொண்டாட்டிய பிரிந்து வாழ நீதான் காரணம்’; ஆத்திரத்தில் மைத்துனரை வெட்டிக் கொன்ற நபர்… போலீஸில் சரண்..!

சென்னை : செங்குன்றத்தில் மனைவியை பிரிந்து வாழ மைத்துனரே காரணம் என்கிற ஆத்திரத்தில் அவரை அரிவாள்மனையில் வெட்டி கொன்று காவல்…

ஆட்டோவில் எஸ்கேப்பான குடும்பம்… சினிமா பட பாணியில் பைக்கில் துரத்திச் சென்ற இளைஞர்கள்.. ; கல்லால் அடித்ததில் 10 வயது சிறுமி பலி…!

புதுக்கோட்டை ; கோயில் பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு ஆட்டோவில் தற்போது முயன்ற கும்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயம் அடைந்த…

உயிரிழந்த ராணுவ வீரருக்கான இழப்பீட்டு தொகையை பங்கு கேட்டு தகராறு… ராணுவ வீரரின் மனைவியை அடித்துக் கொன்ற மாமனார்..!!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே எல்லை பாதுகாப்பு படை வீரரின் மனைவியை கல் மற்றும் கம்பால் தலையில் தாக்கி கொலை…

மனைவியை தவறாக பேசியவரை தட்டிக்கேட்ட கணவருக்கு நேர்ந்த கொடூரம் : மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாப பலி!!

திருப்பூரில் மனைவியை தவறாக பேசியதை தட்டிக்கேட்ட கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் கல்லூரி…

இரும்பு கம்பியால் அடித்து மீன்வியாபாரி கொடூரக் கொலை ; மதுபோதையில் சிறுவன் உள்பட 3 பேர் வெறிச்செயல்..

தூத்துக்குடியில் மீன் வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த இளம்சிறார் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்….

நடைபயிற்சியின் போது கேபிள் டிவி உரிமையாளரை கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம் : கைது செய்த 6 பேர் கூறிய பகீர் வாக்குமூலம்!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறை கைலாஷ் நகர் பகுதியில் நடைப்பயிற்சி சென்ற கேபிள் டிவி உரிமையாளரை வெட்டி படுகொலை…

பாரில் தகராறு… லண்டன்வாழ் தமிழர் பாட்டிலால் குத்திக்கொலை ; 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு!!

திருச்சி கல்லுக்குழி மதுபான பாரில் குடிபோதையில் இருந்த நபரை பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 நபர்களை…

முயல் வேட்டைக்கு சென்ற இடத்தில் இரட்டை கொலை… திடுக்கிட வைத்த கொலையாளின் பகீர் வாக்குமூலம்..!!

அரியலூர் ; ஜெயங்கொண்டம் அருகே 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பெரிய வளையம் கிராமத்தைச்…

சென்னையில் பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை… குடிபோதையில் நண்பர்களுடன் தகராறு… 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

சென்னை : சென்னை அருகே புளியந்தோப்பில் பிரபல ரவுடி சக நண்பர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

திருந்தி வாழ்ந்து வந்த ரவுடி கொலை… திடீரென எழுந்த சந்தேகம் ; மற்றொரு ரவுடி கும்பல் செய்த வெறிச்செயல்..!!

சென்னையில் மனம் திருந்தி வாழ்ந்து வந்த ரவுடியை மற்றொரு ரவுடி கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

‘எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது’.. மாணவியை கொலை செய்துவிட்டு இளைஞர் போட்ட திட்டம்… வாக்குமூலத்தில் வெளியான பகீர் தகவல்

கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ் (23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 2ம் ஆண்டு கல்லூரி மாணவியான…

காதலியை ரயில்முன் தள்ளி கொலை செய்த காதலன்… பரங்கிமலை ரயில்நிலையத்தில் கொடூரம்…. 7 தனிப்படை அமைத்து விசாரணை..!!

சென்னை: காதல் விவகாரம் தொடர்பாக எழுந்த சண்டையில் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதலியை ரயில் முன் தள்ளிவிட்டு காதலனே…

நன்றாக படி என சொன்னதால் ஆத்திரம்… தாயை கல்லால் அடித்துக் கொலை செய்த மகன் தப்பியோட்டம்..!!

சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி அருகே நன்றாக படிக்க சொல்லி கண்டித்த தாயை மகன் கொலை செய்ததால் பரபரப்பு.. ஈரோடு…

பேட்டரி திருடியதாக இளைஞர் கைதான வழக்கில் திடீர் திருப்பம்… வழிப்பறி செய்ததில் ரிவேஞ்சுக்கு நடந்த கொலை அம்பலம்..!!

திருவள்ளூர் ; கும்மிடிப்பூண்டியில் பேட்டரி திருடனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்…

டிஜிபி-யை கொடூரமாக கொலை செய்த வீட்டு வேலைக்காரர் ; பதவி உயர்வு பெற்ற சில நாட்களிலேயே நேர்ந்த சோகம்..!!

பதவி உயர்வு பெற்ற டிஜிபியை கொலை செய்த வீட்டு வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர். பாதுகாப்பு நிலவரம் மற்றும் அரசியல்…

விபரீதத்தில் முடிந்த குடும்ப தகராறு.. தன்னை அடித்த கணவனை கடப்பாரையால் அடித்து கொன்ற மனைவி போலீஸில் சரண்!!

ராணிப்பேட்டை : அரக்கோணம் அருகே குடும்ப தகராறில் கணவனை மனைவி தலையில் அடித்து கொலை செய்து விட்டு போலீஸில் சரண்…

டிவி பார்த்துக் கொண்டிருந்த கஞ்சா வியாபாரி… திடீரென வீட்டுக்குள் புகுந்த கும்பல்… மனைவி கண்முன்னே நடந்த அதிர்ச்சி சம்பவம்.!!

செங்கல்பட்டு : செங்கல்பட்டுவில் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த கஞ்சா வியாபாரியை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம்…

12 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்… கோவையை அலறவிட்ட கொலை ; பெண் உள்பட 3 பேர் கைது… மாஸ் காட்டிய போலீஸ்.. வெளியான பகீர் பின்னணி..!!

கோவை : கோவையில் பல்வேறு துண்டுகளாக வெட்டப்பட்டு இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகள் 3 பேரை போலீசார் கைது…

காதலியின் நிர்வாண புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட மருத்துவர்; பதிலுக்கு நண்பர்களுடன் சேர்ந்து காதலி செய்த செயல்..!!

காதலியின் நிர்வாண புகைப்படத்தை இணையதளங்களில் வெளியிட்ட சென்னை மருத்துவரை தனது நண்பர்களுடன் சேர்ந்த காதலி பழி தீர்த்த சம்பவம் பெரும்…

சட்டவிரோத கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் படுகொலை : லாரி ஏற்றி கொலை செய்து விபத்து போல அரங்கேறிய நாடகம்..!!

கரூரைச் சேர்ந்த ஜெகன்நாதன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தின் அருகே செல்வகுமார் என்பவர் கல்குவாரி ஒன்றை நடத்திவருகிறார். இருவருக்கும் இடையே ஏற்கனவே…