கொலை

போதை மாத்திரைகள் வாங்கித் தராததால் ஆத்திரம்… 19 வயது இளைஞர் நடுரோட்டில் வெட்டிக்கொலை…!! போதையால் தடுமாறும் தலைநகரம்..!!

போதை மாத்திரைகள் வாங்கித் தராமல் ஏமாற்றியதால் நடு ரோட்டில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

ஆளுங்கட்சி பிரமுகரின் காரில் சடலம் : ரூ.20 ஆயிரம் பணத்துக்காக தனது கார் ஓட்டுநரையே அடித்துக் கொன்றதாக உறவினர்கள் புகார்!!

ஆளும் கட்சி சட்ட மேலவை உறுப்பினர் காரில் முன்னாள் கார் ஓட்டுனர் சடலம் மீட்கப்பட்ட நிலையில் கொலை செய்துள்ளதாக குடும்பத்தினர்…

தனியார் பேருந்துகளில் பேட்டரி திருட வந்த கும்பல் : காவலாளியை கொடூரமாக தாக்கி கொலை செய்த அதிர்ச்சி

மதுரையில் தனியார் பேருந்துகளில் பேட்டரியை திருட வந்த கும்பல் வாட்சுமேன் கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார்…

அக்காவை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை அடித்தே கொன்ற தம்பி… அரசு மருத்துவமனை வளாகத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அக்காவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை, அவரது சகோதரர்…

கழிவறையை ஏலம் எடுப்பதில் விரோதம்… பிரபல ஆடிட்டர் வெட்டிப் படுகொலை.. 4 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு…!!

தஞ்சையில் கழிவறை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக பிரபல ஆடிட்டர் மகேஷ்வரன் 4 பேர் கொண்ட கும்பலால்…

பிரபல ரவுடி ஒத்த கை மூர்த்தி வெட்டிப்படுகொலை… மதுபான பாருக்குள் முகத்தை சிதைத்து கொடூரக்கொலை

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே பிரபல ரவுடி ஒத்த கை மூர்த்தி மதுபான பாருக்குள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த…

திரைப்படத்தை மிஞ்சிய கொடூரக்கொலை… 15 ஆண்டுகளுக்கு பிறகு முதல் மனைவியை பார்க்க வந்த தந்தையை கொலை செய்த மகன்..!!

தஞ்சாவூர் : 15 ஆண்டுகளுக்கு பிறகு முதல் மனைவியும், மகன்களையும் பார்க்க வந்த தந்தையை வெட்டி கொலை செய்த மகனை…

விவாகரத்து செய்த மனைவியை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிய கணவன்… சொத்து பிரச்சனையால் வெறிச்செயல்..!!!

திருச்சியில் பட்டப்பகலில் சொத்துக்காக விவாகரத்து செய்த மனைவியை வெட்டிய கணவனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி…

தங்கை முறை கொண்ட சிறுமியுடன் காதல்… வார்னிங் கொடுத்த மாமன் மகன்… இறுதியில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்..!!

தங்கை முறை கொண்ட பள்ளி மாணவியை காதலித்ததால், இளைஞரை கொடூரமாக அடித்து கொன்ற மாணவியின் அத்தை மகனை காவல்துறை தேடிவருகின்றனர்….

‘கோடநாடு பங்களாவில் எவ்வளவு பணம், நகைகள் இருந்தன?’…இறந்து போன தினேஷை உங்களுக்கு தெரியுமா?: சசிகலாவிடம் துருவி துருவி விசாரணை..!!

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து சசிகலாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு…

நண்பனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை… மற்றொருவருக்கு அரிவாள் வெட்டு…!!

திண்டுக்கல் ஏர்போர்ட் நகர் அருகே நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற புது மாப்பிள்ளை வெட்டிப்படுகொலை‌ செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

2 வயது குழந்தையை சுவற்றில் அடித்துக் கொன்ற தந்தை… மனைவியுடன் எழுந்த சண்டையால் கொடூரச் செயல்..!!

தூத்துக்குடி அருகே கணவன் – மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், இரண்டே கால் வயது குழந்தையை சுவற்றில் அடித்து…

மனைவிடம் தகராறு செய்த தம்பி…. அடித்துக்கொன்ற அண்ணன்… கோபத்தால் பறிபோன உயிர்…!!

அரியலூர் அருகே மனைவியிடம் தகராறு செய்த தம்பியை அடித்து கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி…

நடத்தையில் சந்தேகம்.. திருமணமான 4 மாதங்களில் மனைவியைக் கொன்ற கணவன்.. போதையில் உளறியதால் சிக்கிக் கொண்ட சம்பவம்

கோவையில் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், பத்தாண்டுகள் காதலித்து திருமணம் செய்த தனது காதல் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை…

கள்ளக்காதலுக்காக காதல் மனைவியை அடித்துக் கொன்று புதைத்த கணவன்… அம்பலமான அதிர்ச்சி நாடகம்.. சிக்கிய சகோதாரர்கள்…!!

வேலூர் : கள்ளக்காதலால் காதல் மனைவியை அடித்து கொன்று புதைத்த கணவன் கொலை செய்து புதைத்துவிட்டு நாடகமாடியது அம்பலமாகிய நிலையில்,…

பட்டாசு வெடிப்பதில் போட்டா போட்டி..கொலையில் முடிந்த இளைஞர்கள் தகராறு: கரூரில் கோவில் திருவிழாவில் நிகழ்ந்த விபரீதம்..!!

கரூர் அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக இரு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மினி லாரி ஓட்டுநருக்கு…

மாமனாரை அடித்துக் கொலை செய்த மருமகன்… காதல் திருமணம் செய்து கொண்டதால் ஏற்பட்ட முன்விரோதத்தால் நிகழ்ந்த சோகம்…!!

ராணிப்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற மனைவியின் தந்தையை மருமகன் கொலை செய்த சம்பவம்…

மகள் காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்… மருமகனின் தந்தையை வெட்டிக் கொன்ற மாமனார் : மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

மதுரையில் மகள் காதல் திருமணம் செய்துகொண்ட ஆத்திரத்தில் காதலனின் தந்தையை வெட்டிகொலை செய்துவிட்டு, பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்த…

மூத்த மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் விபரீதம் : மனைவி, 2 மகள்களை கொலை செய்துவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை : நாகையில் நடந்த சோகம்…!

நாகப்பட்டினம் : நாகை அருகே மனைவி மற்றும் 2 மகள்களை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ள சம்பவம்…

பெற்ற குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த தாய்..! கன்னியாகுமரியில் சோக சம்பவம்…

கன்னியாகுமரி : குழித்துறை அருகே 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டி நீரில் அழுத்தி கொலை செய்துவிட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை…

காதலியை கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கு : காதலனுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி

கரூரில் காதலித்த பெண் பேச மறுத்ததால் அவரை கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி இளைஞருக்கு ஆயுள் தண்டனையும்,…