போதை மாத்திரைகள் வாங்கித் தராததால் ஆத்திரம்… 19 வயது இளைஞர் நடுரோட்டில் வெட்டிக்கொலை…!! போதையால் தடுமாறும் தலைநகரம்..!!
போதை மாத்திரைகள் வாங்கித் தராமல் ஏமாற்றியதால் நடு ரோட்டில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….