கொலை

70 வயது முதியவரை கொடூரமாக வெட்டிக்கொன்ற கும்பல் ; போலீசார் விசாரணையில் பகீர் தகவல்… திருவள்ளூரில் அதிர்ச்சி

திருவள்ளூர் ; பொன்னேரியில் சாலையோரத்தில் நின்றிருந்த 70 வயது முதியவரை 3 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை…

மாமனாருக்கு மருமகன் வைத்த குறி… விஷம் கலந்த மதுவை நண்பருடன் குடித்த மாமனாரும் பரிதாப பலி

பொள்ளாச்சி அருகே நெகமத்தில் மது அருந்தி இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து நெகமம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். நெகமம்…

‘என் மகள விட எப்படி நீ அதிக மார்க் வாங்கலாம்’… 8ம் வகுப்பு மாணவனை விஷம் கொடுத்து கொன்ற சக மாணவியின் தாய் கைது..!!

புதுச்சேரி ; படிப்பில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக மாணவனுக்கு அதே பள்ளியில் பயிலும் சக மாணவியின் தாய் விஷம் கலந்த…

தொழில் போட்டி காரணமாக பிரபல தொழிலதிபர் கொலை? பிளாஸ்டிக் பையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!!

சென்னை சின்மயா நகர் பகுதியில் தொழிலதிபரைக் கொன்று பிளாஸ்டிக் பையில் அடைத்து சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

திருமணத்திற்கு சென்ற இளைஞர் வெட்டிக்கொலை : உயிர்தப்பிய நண்பன்… திட்டமிட்ட கொலையா..? போலீசார் விசாரணை!!

திருவள்ளூர் : திருமணத்திற்கு சென்ற இளைஞரை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

‘யாராவது காப்பாத்துங்க’… அலறிய ஓடிய பிரபல ரவுடி.. நடுரோட்டில் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

சென்னை அருகே பிரபல ரவுடி நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அயப்பாக்கத்தை சேர்ந்த பிரபல…

மனைவியின் நடத்தையில் சந்தேகம்… காய் வெட்டும் கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தலைமறைவு

கரூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர்…

சொத்து தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு ; ஒருவர் பலி.. தம்பியைக் கொன்ற அண்ணன் கைது..!!

விருதுநகர் ; சிவகாசி அருகே சொத்து தகராறு 4 பேருக்கு அரிவாள் விட்டு விழுந்தது இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்….

வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை : தனிப்படை அமைத்து மர்மநபர்களுக்கு வலைவீச்சு..!!

திண்டுக்கல்லில் அடையாளம் தெரியாத வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மர்ம நபர்களை தனிப்படை அமைத்து…

குடிபோதையில் நண்பர்களுக்குள் தகராறு… வாலிபர் கத்தியால் குத்திக்கொலை.. திண்டுக்கல்லில் நடந்த சோகம்..!!

திண்டுக்கல்லில் குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி படு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்…

கை, கால்கள் கட்டப்பட்டு கிணற்றில் கிடந்த திமுக பிரமுகரின் உடல் ; மதுரையில் நடந்த பயங்கரம்…!!

மதுரையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், திமுக பிரமுகரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வீடுபுகுந்து கொடூரமாக வெட்டிக்கொலை : சொந்த ஊர் திரும்பிய 4 நாட்களில் வெறிச்செயல்..!!

தூத்துக்குடி : எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

தண்ணீர் பிடிப்பதில் தகராறு… பக்கத்து வீட்டுக்காரர் கொலை… தலைமறைவாக இருந்த குடும்பத்திற்கு ஆயுள் தண்டனை!!

தூத்துக்குடி : தண்ணீர் பிடிப்பதில் தகராறில் தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை கொலை விட்டு மும்பையில் தலைமறைவான ஓரே குடும்பத்தை சார்ந்த…

போலீஸ் என நாடகமாடிய கும்பல்… இளைஞரின் கை, கால்களை வெட்டி கொடூரக் கொலை… அதிர்ச்சி பின்னணி…!!

ராணிப்பேட்டை அருகே இளைஞர் ஒருவர் கை, கால்களை வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை…

2 ஆண்டுகளுக்குப் பிறகு பழிக்கு பழி… அண்ணனை கொலை செய்தவரை அதே இடத்தில் கொலை செய்த தம்பி… தஞ்சையில் சம்பவம்!!

அண்ணனை கொலை நபரை அதே இடத்தில் 2 வருடத்திற்கு பிறகு வெட்டி பழிக்கு பழி தீர்த்த தம்பி, ஊர்மக்களின் முன்பு…

குடும்பத்தை சிதைத்த சந்தேகம்… குடிபோதையில் மனைவியை சுத்தியால் அடித்துக் கொன்ற கணவன்..!!

செங்கம் அருகே மனைவி மீது சந்தேகத்தால் சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்த கணவன், போலீஸில் சரணடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம்…

2வது மனைவி நடத்தையின் மீது சந்தேகம்.. குளக்கரையில் கணவருடன் ஏற்பட்ட சண்டை… 4 நாட்களுக்குப் பிறகு அம்பலமான சோகம்..!!

கரூர் : 2வது மனைவியின் நடத்தையின் மீது சந்தேகமடைந்த கணவர், மனைவியை அடித்து கொலை செய்து 50 அடி ஆழ…

நகைக்காக தனியாக வசித்து வந்த மூதாட்டி கொலை… உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை..!!

புதுச்சேரியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை…

சீல் வைக்கப்பட்ட குடோனில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம்… போலீசார் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

தூத்துக்குடி : முள்ளக்காடு அருகே தனியார் குடோனில் வாலிபரின் உடல், தலையில் பலத்த காயத்துடன் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம்…

கண்ணை மறைத்த கள்ளக்காதல்… கட்டிய கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தறுத்துக் கொன்ற மனைவி கைது..!!

தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்து அறுத்துக் கொன்ற மனைவியை போலீவார் கைது செய்தனர். ஓட்டப்பிடாரம் அருகே…

பெற்ற மகனை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை.. குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்..

பொள்ளாச்சி அருகே பெற்ற மகனை கழுத்தை நெரித்து கொலை செய்த அப்பாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பொள்ளாச்சி…