Crime

ஸ்ரீரங்கம் கோவில் ஊழல் புகார் அளித்த ரெங்கராஜன் நரசிம்மன் மீது தாக்குதல் : நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களிடம் நிகழ்ந்த மோதல்…!!

திருச்சி : வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்ற ரெங்கராஜன் நரசிம்மனை வழக்கறிஞர் தாக்கிய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி ஸ்ரீரங்கம்…

பக்கத்து வீட்டுக்காரருக்கு குடிநீர் இணைப்பு கொடுத்ததால் வந்த வம்பு… புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி!!

தஞ்சை : தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணை ஊற்றி புதுமாப்பிள்ளை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை…

JCB-ஐ வைத்து ATM மெஷினை ஆட்டைய போட்ட கும்பல் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ காட்சி..!!

மும்பை அருகே ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு ஏடிஎம் மெஷினை பெயர்த்து எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு…

தொழிலதிபர் கழுத்தறுத்துக் கொலை…மனைவியை கட்டிப்போட்டு 100 சவரன் நகை கொள்ளை: வீட்டினுள் புகுந்து கொள்ளை கும்பல் வெறிச்செயல்..!!

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே தொழிலதிபரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு மனைவியிடம் கத்தி முனையில் 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட…

தங்கை முறை கொண்ட சிறுமியுடன் காதல்… வார்னிங் கொடுத்த மாமன் மகன்… இறுதியில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்..!!

தங்கை முறை கொண்ட பள்ளி மாணவியை காதலித்ததால், இளைஞரை கொடூரமாக அடித்து கொன்ற மாணவியின் அத்தை மகனை காவல்துறை தேடிவருகின்றனர்….

கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் கஞ்சா போதை…வாடகை வீட்டில் கஞ்சா விற்பனை படுஜோர்: கேரள இளைஞர் 3 பேர் கைது..!!

கோவையில் கல்லூரி மாணவர்களை குறித்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரளா இளைஞர்களை கே.ஜி சாவடி போலீசார் கைது செய்தனர். கோவை…

அண்ணன் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: சொத்துக்காக தம்பி செய்த கொடூரம்…மதுரையில் பரபரப்பு..!!

மதுரை: மேலூர் அருகே சொத்து பிரச்சனை காரணமாக, போஸ்ட் மேனான அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பியை போலீசார் கைது…

ஆபாச படங்களை காட்டி சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: 47 வயது நபர் போக்சோவில் கைது..!!

கோவை: 8 வயது சிறுமியிடம் ஆபாச படங்களை காட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். கோவை…

தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்…கேட்ட பணத்தை தராததால் ஆத்திரம்: கோவையில் பரபரப்பு..!!

கோவை: தந்தை பணம் தராத ஆத்திரத்தில் மகன் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

அன்னூர் பைனான்சியர் கொலை வழக்கு… மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது… ஒரே மாதத்தில் 4 பேருக்கு குண்டாஸ்!!

கோவை அன்னூர் பைனான்சியர் கொலை வழக்கில் ஏற்கனவே மூவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 4வது நபரான ராஜராஜன்…

ஓய்வுபெற்ற விஏஓ வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை… குடும்பத்தோடு ஆன்மீகச் சுற்றுலா சென்றிருந்த போது திருடர்கள் கைவரிசை…!!

சென்னையில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகை மற்றும் 1…

இன்ஸ்டாகிராமில் மூழ்கியதால் தந்தை கண்டிப்பு… 8ம் வகுப்பு படிக்கும் சிறுமி தோழியுடன் மாயம்!

கோவை: பொழுது போக்கிற்காக இன்ஸ்டாகிராமில் மூழ்கிய சிறுமியை அவரது தந்தை கண்டித்ததால் 8ம் வகுப்பு படிக்கும் சிறுமி தோழியுடன் மாயமாகியுள்ளார்….

கழிவுநீர் தொட்டியின் விஷவாயு தாக்கி 3 பேர் பலி… மதுரை மாநகராட்சி ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை : மதுரை அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம்…

தமிழகத்தில் மீண்டும் ஒரு சாத்தான்குளம் சம்பவமா..? போலீஸ் தாக்கியதில் விசாரணை கைதி உயிரிழப்பு..? வெளியாகிய பகீர் உண்மை பின்னணி..!!

கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும்…

சுங்கச்சாவடி ஊழியர்களை துப்பாக்கி காட்டி மிரட்டல்… வசமாக சிக்கிய பால் வியாபாரிகள்… விசாரணையில் வெளியான தகவல்..!!

மதுரை – திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர் திருமங்கலம்…

17 வயது சிறுமிக்கு பிறந்தது குழந்தை… தந்தையான 12 வயது சிறுவன்… திடுக்கிட்டு போன போலீசார்..!!

தஞ்சை : 17 வயது சிறுமியை தாயாக்கிய 12 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்….

சிறுமியை சீரழித்து கர்ப்பமாக்கிய 63 வயது முதியவர்: போக்சோவில் கைது செய்த போலீசார்..!!

திருவள்ளூர்: 11 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி உல்லாசமாக இருந்து 8 மாத கர்ப்பிணியாக்கிய 63 வயது முதியவர் போக்சோ…

தனிமையில் இருந்த காதல் ஜோடி… கண்விழித்துப் பார்த்த காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி… காதலனின் விபரீத முடிவால் அம்பலமான கதை..!!

மதுரையில் காதல் ஜோடி தனிமையில் இருந்த நிலையில் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஞானஒளிபுரம்…

டிவியில் சத்தம் அதிகமாக வைத்த முதியவர் மீது ஆசிட் வீச்சு.. வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்

கோவை : டிவியில் சத்தம் அதிகமாக வைத்து பார்த்த முதியவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

13 வயது சிறுமியை தத்தெடுத்து விபச்சாரத்தில் தள்ளிய பெண்: 6 மாத துஷ்பிரயோகம்…போலீஸ் வலையில் சிக்கிய 92 கொடூரர்கள்..!!

விஜயவாடா: 13 வயது சிறுமியை 6 மாதங்களாக விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பலை சேர்ந்த 92 பேரை போலீசார் கைது செய்துள்ள…

போக்சோவில் 28 வயது பெண் மீது வழக்கு.. கள்ளக்காதலனை பிரித்து வைத்ததால் ஆத்திரத்தில் செய்த செயலால் விபரீதம்..!!

கோவையில் 28 வயது பெண் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தைச்…