கரூர்

சவுக்கு குச்சிக்கு கான்கிரீட்.. .அடேய் அப்பரசின்டுகளா : அதிமேதாவிகளாக வலம் வரும் அதிகாரிகள்… வைரலாகும் வீடியோ!!

தமிழக அளவில் ஆங்காங்கே ஒப்பந்ததாரர்களின் ஒப்பற்ற செயல்கள் இந்திய அளவில் வைரலாகி வரும் நிலையில், கரூரில் சாக்கடை கால்வாய்களில் இருந்து…

திருடர் குல திலகமே… அணிலுக்கு அடித்த ஜாக்பாட் : அமைச்சர் செந்தில்பாலாஜியை விமர்சனம் செய்து பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பாஜகவினர் ஒட்டிய போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எண்ணூர் அனல் மின் நிலைய…

100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு எந்த பாதிப்பு இல்லை : மின் கட்டணம் உயர்வு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!

கரூரில் நிகழச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அவர் கடந்த ஆட்சிக் காலங்களில் விட்டுச் சென்ற கடன்…

சட்டவிரோத கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் படுகொலை : லாரி ஏற்றி கொலை செய்து விபத்து போல அரங்கேறிய நாடகம்..!!

கரூரைச் சேர்ந்த ஜெகன்நாதன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தின் அருகே செல்வகுமார் என்பவர் கல்குவாரி ஒன்றை நடத்திவருகிறார். இருவருக்கும் இடையே ஏற்கனவே…

கரெக்ட் டைமுக்கு வந்தும் உள்ள விடல… கதறி அழுத பெண்.. சாலையில் அமர்ந்து TNPSC தேர்வர்கள் தர்ணா..!!

கரூரில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத சரியான நேரத்திற்கு வந்தும் அனுமதிக்கவில்லை எனக் கூறி போட்டி தேர்வு எழுத வந்தவர்கள் சாலையில்…

குளித்தலை பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் ; நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடி..!!

கரூர் ; குளித்தலை பழைய நெடுஞ்சாலை பேருந்துநிலையம் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை…

வேலை வெட்டி இல்லாதவர் அண்ணாமலை… படித்த முட்டாள் என்று அடிக்கடி நிரூபிக்கிறார் : அமைச்சர் செந்தில்பாலாஜி காட்டம்!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படித்த முட்டாள் என்பதை அடிக்கடி காட்டிக் கொள்வார். அவரைப் போலவே அவரது கட்சியின் மாவட்ட…

நூல் விலை ஏற்றத்தால் தவிக்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள் ; உற்பத்தி பாதிக்கும் அபாயம்… 6 மாதத்திற்காவது ஒரே விலையை நிர்ணயிக்க கோரிக்கை..!!

கரூரில் நூல் விலை ஏற்றத்தால் தவிக்கும் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் விலை ஏற்றத்தால் உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது….

கதவணையில் இருந்து ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு ; கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை..!!

கரூர் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், காவிரி கரையோரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க…

காவிரி, அமராவதி ஆறுகளின் கடும் வெள்ளப்பெருக்கு ; 200 ஏக்கர் கோரைப்புல் விவசாயம் பாதிப்பு ; இழப்பீடு கோரும் விவசாயிகள்..!!

கரூர் ; கரூர் மாவட்டத்தில் பெய்த கடுமையான மழைப்பொழிவு மற்றும் காவிரி, அமராவதி ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக…

இதுதான் நியாயமா? கூட்டணி தர்மமா? கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கிய பதவியில் மீண்டும் திமுக.. சாதி பாகுபாடு உள்ளதாக பெண் கவுன்சிலர் வேதனை!!

திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவை மதிக்காத கரூர் திமுகவினர்,கூட்டணி தர்மத்தை மீறிய திமுக கவுன்சிலர், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற…

காலியாக இருந்த அதிகாரிகளின் இருக்கைகள்… தரையில் அமர வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ; கரூர் குறைதீர் கூட்டத்தில் மக்கள் அதிருப்தி!!

கரூர் ; கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள், அதிகாரிகள் இல்லாததால்…

குளித்தலை அரசு பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷம்: பாலியல் புகாரில் ஆசிரியர் கைது செய்து சிறையிலடைப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர், மாணவிகளிடம் அடித்தும், கொச்சை வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்து,…

‘கழகத்தின் காவலர் எடப்பாடியார் வாழ்க’… நீதிமன்ற தீர்ப்பை பட்டாசு வெடித்து கொண்டாடும் அதிமுக தொண்டர்கள்..!!

கரூர் ; அதிமுக பொதுக் குழு செல்லும் என அறிவித்ததையடுத்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள்…

பெற்றோர் செல்போன் வாங்கித் தராததால் விரக்தி ; 8ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை!!

கரூர் அருகே பெற்றோர் செல்போன் வாங்கித் தராததால் பள்ளியில் படிக்கும் மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

50 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி : தனியார் உணவகத்தின் அதிரடி அறிவிப்பு.. அலைமோதிய உணவு பிரியர்கள்.. திணறிய போலீஸ்!!

கரூரில் 50 பைசாவிற்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி – தனியார் உணவக முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு விற்பனை…

குளம் போல காட்சியளிக்கும் கரூர் புத்தகத் திருவிழா அரங்கு… இதுல புதிய பேருந்து நிலையம் வேற… கவனம் எடுப்பாரா முதலமைச்சர் ஸ்டாலின்..?

கரூரில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக, அங்கு நடந்து வரும் புத்தகத் திருவிழா அரங்கத்தில் குளம் போல வெள்ளம் சூழந்திருப்பது…

மனைவியின் நடத்தையில் சந்தேகம்… காய் வெட்டும் கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தலைமறைவு

கரூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர்…

மரங்கள் மீது போடப்பட்ட தார்சாலை : பழிவாங்க பச்சைமரம் என்ன பாவம் செய்தது? அதிகாரிகள் மீது சமூக நல ஆர்வலர்கள் அதிருப்தி!!

கரூர் : பச்சைமரங்களின் மீது அரசியல் சாயம் பூசி மரங்களை பட்டு போக வைக்கும் தார்சாலை பணிகளால் சமூக நல…

12 ஆம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை : பொடுகு தொல்லைக்கு பெற்றோர் செய்த செயலால் அதிருப்தியில் எடுத்த விபரீத முடிவு

கரூரில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூரை…

சடலத்தை தரதரவென இழுத்துச் செல்லும் மீட்புக்குழு ; கலைஞரின் சொந்த தொகுதியில் அவலம்… மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா..?

சடலத்தினை தரதரவென்று இழுத்து சென்ற மீட்புக்குழுவின் வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா…