மதுரை

புதிதாக நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு தனி இடஒதுக்கீடு தேவை: சி.இ.ஓ.ஏ கல்விக் குழும தலைவர் வலியுறுத்தல்..!!

புதிதாக நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் சி.இ.ஓ.ஏ கல்விக் குழுமத்தின் தலைவர் பேட்டி…

200 ஆடுகளை வெட்டி 10 ஆயிரம் பேருக்கு ‘கிடா’ விருந்து : பழனி அருகே கோலாகலமாக நடந்த கோவில் திருவிழா!!

திண்டுக்கல் : பழனியில் கோவில் திருவிழாவில் 200 ஆட்டுகிடாய் வெட்டி 10 ஆயிரம் பேருக்கு விருந்து வைத்து கோலாகலமாக நடைபெற்றது….

பணம் கொடுத்தால் உ.பி. மாநிலம் முன்னேறி விடுமா..? மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பேச்சு…

மதுரை : உபி, பீகார் போன்ற கல்வியில் முன்னேறாத மாநிலங்களுக்கு, பணம் கொடுத்தால் மட்டும் வளர்ச்சியடைய முடியாது என்று நிதியமைச்சர்…

வழக்கில் இருந்து பெயரை நீக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்… லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வசமாக சிக்கிய காவலர்..!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டி காவல்நிலையத்தில் ரூ 10,000 லஞ்சம் பெற்ற சார்பு ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். இராமநாதபுரம்…

16 வயது சிறுமிக்கு திமுக பஞ்சாயத்து தலைவர் மகன் பாலியல் தொல்லை : நடவடிக்கை எடுக்கக்கோரி குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற தாய்..!! (வீடியோ)

விருதுநகர் : விருதுநகரில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக பஞ்சாயத்து தலைவரின் மகன் மீது நடவடிக்கை…

மகனுக்கு வேலை வாங்கி தருவதாக மோசடி : பாதிக்கப்பட்ட திமுக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி.. தடுத்து நிறுத்தி காப்பாற்றிய பாஜக பிரமுகர்.!!

மதுரை : ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் முன்பாக உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி முதியவர் தீக்குளிக்க முயற்சி மதுரை…

சென்னையை தொடர்ந்து விபத்தில் சிக்கிய மற்றொரு ரயில் : சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து…மற்ற ரயில்கள் தாமதமாக புறப்பட்டது!!

மதுரை : சரக்கு ரயிலின் ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மற்ற ரயில்கள்…

பிரதமர் மோடி படத்துடன் ஆணி மற்றும் சுத்தியலுடன் வந்த பாஜகவினர் : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!

மதுரை : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படத்தை மாட்ட ஆணி மற்றும் சுத்தியுடன் வந்த…

ஊழல் செய்யனும்… லஞ்சம் வாங்கனும்… இதுதான் இன்றைய நிலை.. முன்னாள் IAS சகாயம் வேதனை!!

தமிழ் மண்ணுக்காக, ஈழத் தமிழர்களுக்காக, சாதிக்கு எதிராக என அனைவருக்குமாக தமிழக அரசு செயல்படும் என நம்புவதாக மதுரையில் முன்னாள்…

கண்ணாடி துண்டுகளை விழுங்கி கைதி தற்கொலை முயற்சி: மதுரை மத்திய சிறையில் பரபரப்பு..!!

மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதி கண்ணாடி துண்டுகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை முனிச்சாலை…

அண்ணன் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: சொத்துக்காக தம்பி செய்த கொடூரம்…மதுரையில் பரபரப்பு..!!

மதுரை: மேலூர் அருகே சொத்து பிரச்சனை காரணமாக, போஸ்ட் மேனான அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பியை போலீசார் கைது…

பழனி மலையில் ரோப் காரில் பயணித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் : தண்டாயுதபாணியை தரிசனம் செய்து வழிபாடு!!

திண்டுக்கல் : பழனி முருகன் கோவிலில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாமி தரிசனம் செய்தார். பழனி முருகன் கோவிலுக்கு…

விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளிகளின் வீட்டுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு : குடும்பத்தினருக்கு ஆறுதல்!!

மதுரை : விஷவாயு தாக்கி உயிர் நீத்த நபர்களின் குடும்பங்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆறுதல் தெரிவித்தார்….

பாலியல் புகாரில் சிக்கிய பிரபல ஜவுளிக் கடை உரிமையாளருக்கு சிறை : உள்ளூர் பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி USக்கு எஸ்கேப்..!!

தேனி : திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…

ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு SWEET..அணியாதவர்களுக்கு ASSIGNMENT : திருக்குறளை எழுத வைத்து நூதன தண்டனை வழங்கிய காவல்துறை!!

பழனி : ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு திருக்குறள் எழுதவும், இனிமேல் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவேன்…

தமிழகத்தில் தொடரும் இரிடியம் மோசடி சம்பவம்… போலி இரிடியத்தை கடத்திச் சென்ற கும்பலை மடக்கி பிடித்த போலீசார்…!!

திண்டுக்கல் : பழனி அருகே போலி இரிடியத்தை கடத்தி சென்ற 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்…

கழிவுநீர் தொட்டியின் விஷவாயு தாக்கி 3 பேர் பலி… மதுரை மாநகராட்சி ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை : மதுரை அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம்…

‘இசைஞானியுடன் கைகோர்த்த அம்பேத்கர், மோடி’: மதம்,சாதி,மொழி கடந்து இசை நம்மை ஒன்றிணைக்கும்…மதுரையில் பரபரப்பு போஸ்டர்…!!

மதுரை: அம்பேத்கர் மற்றும் மோடி இருவரது கரங்களையும் பற்றிக்கொண்டு இளையராஜா நிற்பது போன்ற பாஜகவின் போஸ்டர் வைரலாகி வருகிறது. சென்னையில்…

தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் விருதுநகர் அகழ்வாராய்ச்சி: தொன்மையான சுடுமண் பொருட்கள் கண்டுபிடிப்பு.!!

விருதுநகர்: சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் சுடுமண், பகடைக்காய் உள்ளிட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தொன்மையான பொருட்கள்…

சுங்கச்சாவடி ஊழியர்களை துப்பாக்கி காட்டி மிரட்டல்… வசமாக சிக்கிய பால் வியாபாரிகள்… விசாரணையில் வெளியான தகவல்..!!

மதுரை – திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர் திருமங்கலம்…

தனிமையில் இருந்த காதல் ஜோடி… கண்விழித்துப் பார்த்த காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி… காதலனின் விபரீத முடிவால் அம்பலமான கதை..!!

மதுரையில் காதல் ஜோடி தனிமையில் இருந்த நிலையில் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஞானஒளிபுரம்…