திருச்சி

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் : வேங்கைவயலில் நடப்பது என்ன? களத்தில் இறங்கிய சிபிசிஐடி!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்த நீர் கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட…

தாயே குழந்தையை விற்று நாடகமாடிய வழக்கில் பரபரப்பு திருப்பம் : தீரன் பட பாணியில் கர்நாடகாவில் தமிழக போலீசார் அதிரடி!

பெற்ற தாயே குழந்தையை விற்றுவிட்டு கடத்தல் நாடகமாடிய வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி, அரியூர் பகுதியை…

கடை வராண்டாவில் படுத்து துவங்குவதில் தகராறு : ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் கல்லால் அடித்து கொலை

திருச்சியில் கடை வராண்டாவில் இடம் பிடிப்பதில் எழுந்த போட்டியில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் கல்லால் அடித்து கொலை…

அரசுப் பேருந்து மோதியதில் இரு காளைகள் உள்பட 2 பேர் உயிரிழப்பு ; ஜல்லிக்கட்டு முடித்து விட்டு திரும்பிய போது நிகழ்ந்த சோகம்!!

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று விட்டு திரும்பிய போது, அரசுப் பேருந்து மோதியதில், டாட்டா ஏஸி வாகனத்தில் சென்ற…

‘அதுக்குள்ள என்ன அவசரம்… குற்றவாளி எங்கே..?’ சமத்துவ பொங்கல் வைக்க வந்த அமைச்சர்களுக்கு வேங்கைவயல் மக்கள் எதிர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் எங்கேயும் இரட்டை குவளை முறை இல்லை ஒரு சில நபர்கள் இதுபோன்ற சம்பவத்தை இருப்பதாக கூறி திசை…

வெவ்வேறு மதம்… 69 சாதி மக்கள்… தேவாலயத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் ; கவனத்தை ஈர்த்த கிராம மக்கள்..!

புதுக்கோட்டை மாவட்டம் மெய்வழிச் சாலையில் உள்ள பொண்ணுரெங்க தேவாலயத்தில் மதங்களைக் கடந்து ஜாதிகளை கடந்து அனைத்து 69 ஜாதிகளும் ஒன்றிணைந்து…

அண்ணாமலை வாயை திறந்தாலே இதைத்தான் பேசுகிறார் : பாஜக குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சனம்!!

தஞ்சாவூர் மாவட்டத்தில், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து…

76 வயதில் தந்தையின் பாசம்… கரும்பை தலையில் வைத்து 14 கி.மீ. தூரம் சைக்கிள் பயணம்.. மகளுக்கு பொங்கல்சீர் எடுத்துச் சென்று ஆச்சர்யம்!!

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் அருகே 76 வயது முதியவர் ஒருவர் மிதிவண்டியில் பொங்கல் சீரை எடுத்துக்கொண்டு 14 கிலோமீட்டர் தூரம்…

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்… 20 நாட்களாகியும் அடையாளம் காணப்படாத சமூக விரோதிகள் : 4 பேர் கொண்ட குழு திடீர் ஆய்வு!!

புதுக்கோட்டை : இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக…

மக்கள் மனம் கவர்ந்த விஜய் ரசிகர்கள்… முதியோர் இல்லத்தில் “வாரிசு பொங்கல்” கொண்டாட்டம்!!

வாரிசு படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், நடிகர் விஜய் ரசிகர்கள் முதியோர் இல்லத்தில் “வாரிசு பொங்கல்” கொண்டாடியுள்ளனர். ஒவ்வொரு வருடமும்…

தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு : திருச்சி வருகை தந்த ஆளுநருக்கு எதிராக வந்த தகவலால் பரபரப்பு!!

திருச்சிக்கு வந்த ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்படும் என தகவல் பரவியதால் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு அளித்தனர். தஞ்சை…

கவுன்சிலரின் தலையில் ஓங்கி அடித்த அமைச்சர் கே.என். நேரு : வைரலாகும் வீடியோ… கடிந்து கொட்டும் எதிர்கட்சிகள்!!

திருச்சியில் அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில் திமுக வார்டு கவுன்சிலரை நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலையில் ஓங்கி அடித்த காட்சிகள்…

கணவனை கண்டம்துண்டமாக வெட்டிக் கொன்று ஆற்றில் வீசிய மனைவிக்கு பாராட்டு : கண்ணீர் வர வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!!

திருச்சி : பெண் பிள்ளைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் கணவனை வெட்டிக்கொன்று இளம்பெண் ஆற்றில் வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. விழுப்புரத்தை…

குழந்தை கடத்தல் வழக்கில் பரபரப்பு திருப்பம்… நாடகமாடிய தாய்.. கடத்தல் கும்பலில் வழக்கறிஞர் : வெளிச்சத்திற்கு வந்த நெட்வொர்க்!!

குழந்தை கடத்தல் வழக்கில் வழக்கறிஞர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு – குழந்தையை கடத்தும்…

சினிமா பாணியில் கரன்சிகளை கடத்த முயன்ற பயணி… சாக்லேட் பவுடர் டப்பாவில் தங்கக்கட்டிகள் ; திருச்சி விமானநிலையத்தில் பரபரப்பு..!!

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் கைப்பையில் கடத்த முயன்ற பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்….

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் சலசலப்பு : அனுமதியின்றி வாடிவாசலுக்கு வந்தவர்கள் மீது போலீசார் தடியடி!!

புதுக்கோட்டை : காளைகள் வாடி வாசலுக்குள் உள்ளே அனுப்பும் பகுதியில் சலசலப்பு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். புதுக்கோட்டை…

பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் பரபரப்பு திருப்பம் : தாய் கைது… விசாரணையில் சிக்கிய வழக்கறிஞர் குடும்பம்!!

குழந்தை கடத்தல் வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவின் கீழ் தாயை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

தமிழ்நாடு விவகாரம்… ஆளுநர் அப்படி பேசியது ஏன் தெரியுமா..? புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சொன்ன விளக்கம்!!

தஞ்சை ; அண்ணாமலை, உதயநிதி போன்ற யாருக்கும் நான் ரிப்போர்ட் கார்டு கொடுக்க முடியாது என்று புதுவை ஆளுநர் தமிழிசை…

களத்தில் இறங்கிய விஜயபாஸ்கர்.. தீவிரமடைந்த போராட்டம் : உடனே வெளியானது தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு தேதி விபரம் !!

புதுக்கோட்டை : தச்சங்குறிச்சியில் ஒத்திவைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு வேறு தேதியில் நடைபெறும் என முக்கிய அறிவிப்பை ஆர்டிஓ வெளியிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்…

தச்சங்குறிச்சியில் இன்று நடக்கவிருந்த ஜல்லிக்கட்டுக்கு தடை ; காளையர்கள் குவிந்ததால் பதற்றமான சூழல்… போலீசார் குவிப்பு !!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாவட்ட ஆட்சியர் தடைவித்ததால் பதட்டமான…

‘எழுதாத பேனாவுக்கு என்னத்துக்கு சிலை’ : கருணாநிதி பேனா நினைவுச்சின்னம் குறித்து எச்.ராஜா விமர்சனம்

தமிழக அரசு இந்து மக்களின் சொத்துக்களை கொள்ளை அடிப்பதாகவும், எழுதாத பேனாவுக்கு என்னத்துக்கு சிலை என்று கருணாநிதி பேனா நினைவுச்…