திருச்சி

தங்கை முறை உள்ள சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டல்… திருமணம் செய்யுமாறு டார்ச்சர் செய்த இளைஞர் கைது..!!

திருவாரூர் மாவட்டத்தில் தங்கை முறை உள்ள சிறுமி குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய குற்றத்திற்காக…

ஷவர்மா சாப்பிட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி… அதிகரிக்கும் உணவு சீர்கேடு.. கடும் நடவடிக்கை எடுக்குமா அரசு..?

தஞ்சை – ஒரத்தநாடு அருகே உள்ள துரித உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 3 கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு…

அரசின் தூதர்களாக வணிகர்கள் செயல்பட வேண்டும் : முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை : நல்ல திட்டங்களை அரசுக்கு எடுத்து சொல்லும் துாதர்களாக வணிகர்கள் செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்…

+2 பொதுத்தேர்வு நடக்கும் பள்ளியில் திடீர் மின்வெட்டு… புழுக்கத்திலேயே தேர்வு எழுதிய மாணவர்கள்…!!

தஞ்சை : தஞ்சையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதால், மாணவர்கள் புழுக்கத்துடனேயே தேர்வு…

அடுத்த மாதம் திருமணம்.. ஆசையாக காத்திருந்த புதுமாப்பிள்ளை : நல்ல பாம்பு கடித்ததால் நேர்ந்த சோகம்!!

திருவாரூர் : குடவாசல் அருகே அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் பாம்பு கடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை…

எந்த ஒரு அமைச்சர்களும் சாலைகளில் நடக்க முடியாது : மன்னார்குடி ஜீயர் பரபரப்பு பேச்சு!!

மதசார்பற்ற நாடு எனக் கூறிக்கொண்டு, ஒரு மதத்ததிற்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது நல்லதல்ல என மதுரை ஆதீனம் பேட்டியளித்துள்ளார். தஞ்சாவூர்…

என் உயிருக்கு ஆபத்து…என்னை மிரட்டுறாங்க : பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க உள்ளேன்… மதுரை ஆதீனம் பரபரப்பு புகார்!!

தருமபுரம் பட்டின பிரவேசம் நடத்துவேன் என அறிவித்ததால் என்னை ஆளும் கட்சியினர் மிரட்டுகிறார்கள் என மதுரை ஆதீனம் பரபரப்பு புகார்…

ஈசிஆர் பெயர் மாற்றம் சரியானதுதான் : ஜெயக்குமார் கருத்துக்கு நான் பதில் சொன்னா சென்சார்ல கட்டாயிரும் பரவாலயா? அமைச்சர்கள் பரபர!!

ஈசிஆர் சாலைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்ற பெயர் பொதுமக்களுக்கு குழப்பம் இல்லை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தான்…

விற்பனைக்காக சிறகுகள் வெட்டப்பட்ட 500 பச்சைக்கிளிகள்…மீட்டெடுத்த வனத்துறையினர்: வானில் பறக்கவிடப்பட்ட ரம்மியமான காட்சி..!!(வீடியோ)

திருச்சி: பாலக்கரை அடுத்துள்ள கீழப்புதூர், குருவிக்காரன் தெரு பகுதியில் உள்ள வீடுகளின் முன்பு கூண்டு அமைத்து பச்சைக்கிளிகள் மற்றும் குருவிகள்…

வடிவேலு காமெடி போல.. ‘குளத்தை காணவில்லை’ என பதறிய மக்கள்… ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு

திருவாரூர் : வலங்கைமான் அருகே சந்திரசேகரபுரம் கிராமத்தில் குளத்தை காணவில்லை என கிராம மக்கள் போஸ்டர் அடித்து ஒட்டியது பரபரப்பு…

மகள் குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு…அழகுகலை நிபுணர் மீது புகாரளித்த தாய்: நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம் முன் தர்ணா..!!

திருச்சியில் வாட்ஸ் அப்பில் தவறான தகவல்களை பரப்பிய பியூட்டிஷியன் மீது நடவடிக்கை கோரி இளம்பெண் குடும்பத்துடன் காவல் நிலையம் முன்பு…

ரூ.8000 பொருளுக்கு ரூ.5.46 லட்சத்தை இழந்த பெண்…ஆன்லைன் ஷாப்பிங்கால் வந்த வினை: மர்ம நபர்களுக்கு வலைவீசிய சைபர் கிரைம் போலீசார்..!!

திருச்சி: ஆன்லைனில் புக் செய்த ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள பொருளுக்கு முன்தொகை எனக்கூறி ரூ.5 லட்சம் பணத்தை சுருட்டிய மர்மநபர்களை…

விலைவாசி உயர்வுக்கு மாநில அரசுதான் காரணமா..? பாஜக மீது கொந்தளிக்கும் திருமாவளவன்..!!

திருச்சி : மாநில அரசு விதிக்கக் கூடிய வரியால் மட்டுமே விலைவாசி உயர்வு போன்ற பிரச்சாரத்தை பாரதிய ஜனதா கட்சி…

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க சட்டதிருத்தம் தேவை : காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் வலியுறுத்தல்

திருச்சி : தமிழக மீனவர்களை மற்ற நாட்டுகாரர்களால் கைது செய்யப்படுவதற்கு சட்டத்திருத்தம் தேவை என்று காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த்…

தமிழகத்தை அடுத்தடுத்து உலுக்கும் பலாத்கார சம்பவங்கள்… வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம் : தஞ்சையில் பயங்கரம்…!!

தஞ்சை அருகே வேலை முடிந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும்…

ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம்…விண்ணைப் பிளந்த ‘ரங்கா.. ரங்கா..’ கரகோஷம்… பக்தர்கள் பக்தி பரவசம்..!!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் பக்தர்களின் வெள்ளத்திற்கு மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது. 108 வைணவத் தலங்களில் முதன்மையானதும்,…

தஞ்சை தேர் விபத்துக்கு முழுக்க முழுக்க அரசு அதிகாரிகள்தான் காரணம் : பாஜக துணைத் தலைவர் முருகானந்தம் பரபரப்பு குற்றச்சாட்டு!!

தஞ்சாவூர் : தேர் விபத்திற்கு அரசு அதிகாரிகள் தான் காரணம் என்று பாஜக மாநில துணை தலைவர் முருகானந்தம் குற்றச்சாட்டு…

கிருஷ்ணசாமியிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் : உருவபொம்மை எரித்து புதிய தமிழகம் கட்சி போராட்டம்!!

திருச்சி : டாக்டர் கிருஷ்ணசாமியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி புதிய தமிழகம் சார்பில் ஸ்டாலின் உருவ பொம்மை…

அரசு கட்டுப்பாட்டுல இல்லைன்னா என்ன..? மக்கள் மீது அரசு கவனம் செலுத்தனும்.. தேர்விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு சசிகலா ஆறுதல்

தஞ்சை களிமேடு தேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விகே சசிகலா ஆறுதல் கூறினார். தஞ்சாவூர் அருகே களிமேட்டில் நேற்று…

தேர்விபத்தில் 11 பேர் பலி.. நிவாரணம் போதாது… கூடுதல் தொகையும், அரசு வேலையும் வழங்குக : தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

தஞ்சை : தஞ்சாவூரில் தேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரண தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்…

திமுக பெண் ஒன்றிய குழு தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு… நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த திமுக கவுன்சிலர்கள்..!!

திருச்சி – தொட்டியம் திமுக ஒன்றிய குழு தலைவர் மீது திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் ஊழல் குற்றச்சாட்டு கூறி. அவரை…