திருச்சி

மயங்கி விழுந்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் : அரசு நிகழ்ச்சியில் மக்கள் நேர்காணலில் ஈடுபட்ட போது பரபரப்பு…!!

திருவாரூர் : அரசு நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் அடுத்த புலிவலம் ஊராட்சி…

+2 பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்… தாய் திட்டியதால் மாணவி விபரீத முடிவு.. தாயும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி!!

திருச்சி அருகே ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றதாக தாய் திட்டியதால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை…

நூடுல்ஸ் சாப்பிட்டு குழந்தை உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் : வேறு திசைக்கு செல்லும் வழக்கு…. தாயிடம் போலீசார் விசாரணை!!

திருச்சி அருகே நுாடுல்ஸ் சாப்பிட்டு 2 வயது குழந்தை இறந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் தீவிர…

உன் சேலையை அவிழ்த்திருவ… பள்ளிக்குள் நுழைந்து குடிபோதையில் தலைமையாசிரியை ஆபாசமாக பேசிய மாணவியின் தந்தை : ஷாக் வீடியோ!!

தஞ்சாவூர் : மது போதையில் பள்ளியில் புகுந்த ஒரு மாணவியின் தந்தை தலைமை ஆசிரியை அருவருக்கதக்க ஆபாச வார்த்தை திட்டும்…

பெண் காவலரிடம் குடிபோதையில் ரகளை… வழக்கறிஞர் உள்பட இருவர் கைது செய்து சிறையில் அடைப்பு

திருச்சி அருகே பெண்தலைமை காவலரிடம் தகராறு செய்து தாக்கிய வழக்கில் வக்கீல் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம்…

பெற்றோர்களே உஷார்.. நூடுல்சை சாப்பிட்ட 2 வயது குழந்தை பரிதாப பலி : ஷாக் தகவல்… உடலை கைப்பற்றி விசாரணை!!

திருச்சி : முதல் நாள் சமைத்த நூடுல்சை சாப்பிட்ட 2 வயது குழந்தை பலியான நிலையில் உடலை கைப்பற்றி காவல்துறை…

திமுக பிரமுகரை கொலை செய்த இளைஞர் பிணையில் விடுதலை : ஒரு வாரத்தில் நடந்த பழிக்கு பழி… திருவாரூர் அருகே பயங்கரம்!!

நன்னிலம் அருகே சிறையில் இருந்து ஜாமினில் வந்து  ஒருவாரம் ஆன நிலையில் இளைஞர் வெட்டிப் படுகொலை.  திருவாரூர் மாவட்டம் நன்னிலம்…

கல்லூரி அரியர் தேர்வில் ஆள்மாறாட்டம்… ராணுவ வீரர் நண்பருக்காக தேர்வு எழுதிய நபர் கைது..!

திருச்சி : திருச்சியில் ராணுவ வீரருக்கு பதிலாக தேர்வு எழுதிய மாணவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் தா.பேட்டை…

விருந்துக்கு அழைத்து மருமகனை வெட்டிக் கொன்ற மாமனார்… திருமணமாகி 3 நாட்களில் நேர்ந்த சோகம்..!!

திருத்துறைப்பூண்டி அருகே திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆன நிலையில், விருந்துக்கு அழைத்து மருமகனை மாமனார் அரிவாளால் வெட்டி கொலை…

மேகதாது அணை குறித்து விவாதிக்க முழு அதிகாரம் உண்டு.. அதிர்ச்சி கொடுத்த காவிரி மேலாண்மை ஆணையம்..!!

மேகதாது அணை குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளதாக ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ளார். காவிரி…

பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு… பைக்கில் பறந்த மர்மநபர்களை துரத்திய போலீசார் : ஆட்டோவில் மோதி சிக்கிய கொள்ளையன்.. திக் திக் காட்சி!!

மணப்பாறையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை சினிமா பாணியில் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள். மணப்பாறை,…

முழு அதிகாரம் இருக்கு.. யார் சொன்னாலும் நாங்க விவாதிப்போம் : காவிரி மேலாண்மை ஆணைய தலைவரின் அறிவிப்பால் திமுகவுக்கு நெருக்கடி!!

மேகதாது குறித்து ஜூன் 23ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிப்போம் என அதன் தலைவர் ஹல்தர்…

ஒருதலைபட்சமாக நடந்ததா காவிரி மேலாண்மை ஆணையம்? கல்லணையை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு!!

கல்லணையில் ஆய்வு செய்ய வந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரை திரும்பிப் போ என வலியுறுத்தும் வகையில் கருப்புக்கொடி காட்டி…

முக்கொம்புவில் கட்டப்பட்ட புதிய கதவணை 26ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார் : அமைச்சர் கேஎன் நேரு

திருச்சி முக்கொம்பு புதிதாக கட்டப்பட்டுள்ள கதவணையை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 26ம் தேதி திறந்து வைக்க இருப்பதாக அமைச்சர் கே.என்…

அரசு இடத்தை வளைத்து போட்ட திமுக பிரமுகர் : சாலை போட வந்த அதிகாரிகளுக்கு மிரட்டல்… கம்பி எண்ணும் கணவன், மனைவி!!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட செருகளத்தூர் ஊராட்சியில் உள்ள சித்தாடி ஸ்டாலின் நகரில் 600 மீட்டர் தார்சாலை அமைப்பதற்கு …

அபராதம் கட்ட முடியாததால் பஞ்சாயத்தில் காலில் விழுந்த முதியவர் : அதே இடத்தில் மனமுடைந்து மரணமடைந்த பரிதாப சம்பவம்!!

திருவாரூர் : திருத்துறைப்பூண்டி அருகே ஊர் பஞ்சாயத்தில் காலில் விழ வைத்ததால் அந்த இடத்திலேயே முதியவர் உயரிழந்த அதிர்ச்சி சம்பவம்…

‘திருடற பொருளை விற்று கஞ்சா அடிப்பேன்’… செல்போனை பறித்து சிக்கிக் கொண்ட 14 வயது சிறுவன் அதிர்ச்சி வாக்குமூலம்..!!

கஞ்சா அடிப்பதற்காக செல்போன் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவதாக 14 வயது சிறுவன் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை…

ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கே வெற்றி : பாஜகவில் 500க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் இணைந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேச்சு!!

தஞ்சாவூர் : ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ரஜினி கணேசன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் பாஜகவில்…

அனைவரையும் சமமாக மதிக்கும் அரசு வேண்டும்…. ஆன்மீக அரசியல் என்பது எதிலும் பற்று இல்லாமல் இருக்க வேண்டும் : அண்ணாமலை பேச்சு!!

அம்பேத்கருக்கு துரோகம் செய்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர், இந்தியாவின் முக்கிய பொறுப்புகளுக்கு பட்டியல் இன மக்கள் வருவதே உண்மையான சமூக நீதி…

சொத்துக்காக சொந்த தம்பி மற்றும் மகனை கொலை செய்த கொலைகார குடும்பம் : இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

திருச்சி : சொத்து தகராறில் சித்தப்பாவையும் அவரது மகனையும் அடித்துக் கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. திருச்சி…

4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : தனியார் கால்நடை ஊழியர் போக்சோவில் கைது..!!

நான்காம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கால்நடை ஊழியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருவாரூர்…