திருச்சி

நெடுஞ்சாலை பட பாணியில் லாரியின் தார்பாய் கிழித்து ரூ. 2.25 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு : 5 பேர் கைது

திருச்சி : சமயபுரம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரியில் தார்ப்பாயை கிழித்து ரூ. 2.25 லட்சம்…

நான் ஆளும் கட்சி வேட்பாளர் : போலீசாருடன் மல்லுக்கட்டிய திமுக பிரமுகர்…

நாகப்பட்டினம் : நாகப்பட்டினத்தில் வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் அலுவலகத்திற்குள் செல்ல வேட்புமனு தாக்கல் செய்த படிவத்தை காண்பிக்க கூறிய…

மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவன் : 5 நாட்களாக லாட்ஜில் ரூம் எடுத்து கொண்டாட்டம்…

தேனி : வருசநாடு அருகே மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு ஊர் சுற்றிய கணவரை போலீசார் கைது…

வேட்பு மனுக்கள் பரிசீலனையில் ஆளும் கட்சியினர் அராஜகம் : முன்னாள் அமைச்சர் பரபரப்பு புகார்…

திருச்சி : திருச்சி மாவட்டத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனையில் ஆளும் கட்சியினர் அராஜகம் செய்வதாக முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி புகார்…

தேர்தலில் போட்டியிட இன்னும் வயசு இருக்கு… விஜய் மக்கள் இயக்க வேட்பாளரின் வேட்புமனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரிகள்…!!

தஞ்சை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வயதை காரணம் காட்டி விஜய் மக்கள் இயக்க வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட சம்பவம்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை : மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு…

திருச்சி : திருச்சியில் நடைபெறும் வேட்புமனு பரிசீலனை பணிகளை மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் அனைத்து கோட்ட அலுவலகங்களிலும் நேரில்…

10ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது… பீதியில் மக்கள்

விருதுநகர் : விருதுநகரில் 10ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவமனை நடத்தி வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த போலி மருத்துவரை…

தஞ்சையில் கனிம கொள்ளையில் ஈடுபடும் தனியார் நிறுவனம்… 7ம் தேதி கட்டிட பொறியாளர்கள், லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

தஞ்சை : கனிம கொள்ளையில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனத்தின் அராஜகப் போக்கை கண்டித்து வரும் 7ம் தேதி தஞ்சை…

திமுகவில் உழைத்தவர்களுக்கு சீட் இல்லை… வாய்ப்பு மறுத்ததால் மாநகராட்சி தேர்தலில் மனைவி, மகனோடு சேர்ந்து போட்டியிடும் திமுக முன்னாள் கவுன்சிலர்…!!

தஞ்சை : திமுகவில் போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், தஞ்சை மாநகராட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, மகன்…

ஆளுங்கட்சிக்கு மட்டும் தனி சட்டமா..? தேர்தல் அலுவலகத்தில் போலீசார் பாரபட்சம் காட்டுவதாக பாஜக புகார்.. இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு—!!

திருச்சி : திருச்சியில் தேர்தல் மனு தாக்கல் அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்ய வேட்பாளருடன் வந்த பாஜகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால்…

முட்டை லாரியில் ஆவணம் இல்லாத ரொக்கம் ரூ1.85 லட்சம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை அதிரடி நடவடிக்கை…

திருச்சி : திருச்சி அருகே உரிய ஆவணங்கள் இன்றி முட்டை லாரியில் கொண்டு வரப்பட்ட ஒரு லட்சத்து 85 ஆயிரம்…

அறிஞர் அண்ணா 53வது நினைவு தினம் ; மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர்கள்…

திருச்சி : அண்ணாவின் 53வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் அவரது உருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை…

திமுக ஒதுக்கியதே ரெண்டு சீட்டு… அதுல கணவனுக்கு ஒன்னு… மனைவிக்கு ஒன்னு : அதிருப்தியில் கட்சி தொண்டர்கள்…!!

திருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் ஒதுக்கப்பட்ட இரு வார்டுகளில், கணவன் மற்றும் மனைவியே போட்டியிடுவது கட்சி தொண்டர்களிடையே…

தேசத்துக்கு விரோதமாக செயல்பட்டு வயிற்றை கழுவணுமா : ஒன்றிய அரசு என கூறிய அதிகாரிக்கு எச்சரிக்கை விடுத்த ஹெச்.ராஜா!!

திருச்சி : லாவண்யா விவகாரம் தமிழகத்தில் நீதி விசாரணை நேர்மையாக நடக்காது எனவே. சிபிஐக்கு மாற்றியதை வரவேற்கிறேன் என எச்.ராஜா…

காதல் திருமணம் செய்த மகளையும், மருமகனையும் காருடன் கடத்திய திமுக பிரமுகர் : போலீசில் தாய் புகார்!!

கடலூர் : கடலூர் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியினரை கடத்தி சென்றதாக திமுக பிரமுகர் மீது மகனின் தாய்…

சீட் பெறுவதில் போட்டா போட்டி… திருச்சி காங்கிரஸில் வெடித்த உட்கட்சி பூசல்.. சொந்த கட்சி அலுவலகத்துக்கே பூட்டு போட்ட சம்பவம்..!!

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசலால் இன்று காங்கிரஸ் கட்சியை அலுவலகத்தை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளே பூட்டு போட்டு…

ரூ.100 கோடி மதிப்பு அரசு நிலத்தை 100 ஆண்டுக்கு எழுதி வாங்கிய திமுக பிரமுகர்: தஞ்சையில் நடந்த மெகா மோசடி..!!

தஞ்சாவூர்: திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தை மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி நோட்டீஸ் ஒட்டியுள்ள சம்பவம்…

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்.. முதலமைச்சர் ஸ்டாலின் மவுனம் ஏன்..?சந்தேகத்தை கிளப்பும் பாஜக விசாரணை குழு!!

சென்னை : தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் மவுனம் சந்தேகங்களை கிளப்புவதாக பாஜக விசாரணை குழு உறுப்பினர்…

கடன் தவணை செலுத்தாததால் உடமைகள் பறிப்பு : விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட முதியவர் : நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுநல அமைப்புகள்…

திருச்சி : திருச்சியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் திட்டியதால், நேற்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபர், இன்று சிகிச்சை…