திருச்சி

காதல் என்ற போர்வையில் பாலியல் தொந்தரவு : பள்ளி மாணவி அளித்த புகாரின் பேரில் இளைஞர் கைது

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே 17 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார்…

கேரளாவில் தேடப்பட்டு வந்த குற்றவாளி விமான நிலையத்தில் கைது…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி : கேரள மாநிலத்தில் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இன்று…

ஆண்டுக்கு 30 மாணவ, மாணவிகளின் உயர் கல்வி செலவினை ஏற்பேன் : அதிமுக வேட்பாளர் வாக்குறுதி…

திருச்சி : லால்குடி நகராட்சி 8வது வார்டில் நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் முகமது பெரோஸ் தான் வெற்றி பெற்றால்…

தஞ்சாவூரில் கூடுதல் ஆட்சியரின் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை…!

தஞ்சாவூர் : தஞ்சாவூரில் கூடுதல் ஆட்சியரின் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தெற்கு காவல்துறையினர் விசாரணை…

மலை அடிவார பகுதியில் சிக்கிய நாட்டு வெடிகுண்டுகள்…! போலீசார் விசாரணை…

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்த…

மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை… வசமாக சிக்கிய பெண்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

விருதுநகர் : திருச்சுழி அருகே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 பெண்களை போலீசார் கைது, அவர்களிடமிருந்த…

அரசு ஊழியர் வீட்டில் நகைகள் கொள்ளை : குற்றவாளியை 24 மணி நேரத்தில் சுற்றி வளைத்த போலீசார்

திருச்சி : திருச்சியில் அரசு ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்த குற்றவாளியை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். திருச்சி…

பெண் வன்கொடுமை புகாரில் நீட் அனிதாவின் சகோதாரர் கைது… வசந்தியிடம் வம்பிழுத்ததால் சிறையில் அடைப்பு

அரியலூர் : நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் சகோதரர் பெண் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்ட சம்பவம்…

காரில் கடத்தி வரப்பட்ட 288 மதுபாட்டில்கள் பறிமுதல்…! பார் உரிமையாளர் கைது

விருதுநகர் : விருதுநகரில் காரில் கடத்தி வரப்பட்ட 288 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

இப்படியும் பண்ணுவாங்களா..? தெருநாய் மீது திமுகவின் ஸ்டிக்கர் ஒட்டி பிரச்சாரம் : விலங்கின ஆர்வலர்கள் அதிருப்தி! (Video)

தமிழகத்தில் இறுதிக் கட்ட பிரச்சாரம் நெருங்கியுள்ள நிலையில் தஞ்சையில் நாய் மீது நோட்டீஸ் ஒட்டி பிரச்சாரத்திற்கு அனுப்பியது விலங்கின ஆர்வலர்களிடையே…

சுயேச்சை பெண் வேட்பாளரின் இரு சக்கர வாகனத்துக்குத் தீ வைப்பு…! போலீசார் விசாரணை

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் போட்டியிடும் சுயேட்சை பெண் வேட்பாளரின் இரு சக்கர வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து…

தஞ்சையில் சிக்கிய மிகப்பெரிய கஞ்சா கடத்தல் கும்பல் : ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்… தமிழகத்தில் பரபரப்பு..!!

தஞ்சை : விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 2 கோடி மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல்…

திமுக வேட்பாளர் மீது திமுக நிர்வாகி மோசடி புகார்… தாயுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருச்சி : திருச்சி மாநகராட்சியில் 36 வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பண மோசடியில் ஈடுப்பட்டதாக கூறி திமுக…

விவசாயிகள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக.. நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை : இபிஎஸ் கடும் தாக்கு

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை முறையாக கொள்முதல் செய்யவில்லை எனவும், விவசாயிகள் மீது அக்கறை இல்லை, விவசாயிகளுக்கு…

தி.மு.க ஒரு நாடகக் கம்பெனி… மகளிருக்கான 1,000 ரூபாய் என சொல்லி காதில் பூ சுற்ற முயற்சி… அண்ணாமலை கடும் விமர்சனம்

தி.மு.க என்பது கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கக் கூடிய ஒரு நாடக கம்பெனி என்று பாஜக தலைவர் அண்ணாமலை…

திமுக வேட்பாளர் மரணம் : வத்திராயிருப்பு 2-வது வார்டு தேர்தல் ரத்து

வத்திராயிருப்பு பேரூராட்சி 2வது வார்டு திமுக வேட்பாளர் முத்தையா மரணமடைந்ததை அடுத்து, அந்த வார்டில் மட்டும் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது….

குடும்ப தகராறில் முதல் மனைவியை கொன்று கணவன் வெறிச்செயல்…!! திருச்சியில் பயங்கரம்..!

திருச்சி : திருச்சியில் குடும்ப‌ தகராறு‌ காரணமாக முதல் மனைவியை வெட்டி கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்….

சமூக வலைதளங்களில் கசிந்த தேர்வு வினாத்தாள்…!! பள்ளிக் கல்வித் துறை அதிர்ச்சி…!

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக…

போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு : மது பாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் : ஆறு பேர் கைது….

தஞ்சை: தஞ்சை அருகே போலி மதுபான குடோனை கண்டுபிடித்த போலீசார், 6 பேரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல்…