தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

வாரஇறுதியில் ஏதாவது மாற்றம் இருக்கா..? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை தெரிஞ்சுக்கோங்க…?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

வீட்டுக்கு ஓனர் போல கம்பீரமாக உள்ளே புகுந்த திருடன்… பட்டப்பகலில் சைக்கிளுடன் எஸ்கேப் ; வெளியானது சிசிடிவி காட்சி

பழனியில் பட்டப் பகலில் வீடு புகுந்து ஸ்போர்ட்ஸ் சைக்கிளை மர்மநபர் திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…

ஈஷா மஹாசிவராத்திரி : தியானலிங்க தரிசன நேரம் மாற்றம்

ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு குடியரசு தலைவர் வருகை தருவதையொட்டி நாளை (பிப்-18) தியானலிங்க தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…

7 மாவட்டங்கள், 500 கிராமங்கள்… ஆதியோகி தேருடன் பல்லக்கில் ஈஷாவிற்கு பவனி வந்த அறுபத்து மூவர்!

தமிழ்நாட்டின் 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக ஆதியோகி தேருடன் பல்லக்கில் பவனி வந்த அறுபத்து மூவருக்கு ஈஷா யோகா மையத்தில்…

கர்நாடக வனத்துறையினர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு… ஆற்றில் மிதந்து வந்த தமிழரின் உடல் : இருமாநில எல்லையில் போலீசார் குவிப்பு!!

மேட்டூர் அடுத்த கர்நாடக எல்லை அருகே பாலாறு பகுதியில் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் உயிரிழந்த தமிழகத்தைச்…

கார் ஓட்டுநரின் தலையில் கல்லை போட்டு கொலை.. கர்ப்பமான மனைவியை பார்த்து விட்டு வரும் போது நிகழ்ந்த சோகம் : 6 பேர் தலைமறைவு!!

மதுரையில் மது போதையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, கார் ஓட்டுநர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கும்பலை போலீசார் தேடி…

‘வங்கி மூலம்தான் பணத்தை தருவேன்’.. OLX-ல் வாகனத்தை விற்க முயன்றவருக்கு நேர்ந்த கதி.. பைக்குடன் பறந்த நூதன மோசடி மன்னன்..!!

கோவை : சமூக வலைதளத்தில் வாகனம் விற்க விளம்பரம் செய்தவரை தேடி வந்து நூதன முறையில் மோசடி செய்த நபரை…

சைவ உணவகத்தில் சிக்கன் கேட்டு தகராறு.. ஓட்டல் ஊழியர்களை தாக்கிய காவலர்கள்: வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

செங்கல்பட்டு : தாம்பரம் அருகே சைவ உணவக்கத்திற்கு சென்று அசைவ உணவு கேட்டு கைகலப்பில் ஆயுதப்படை காவலர்கள் ஈடுபட்ட சம்பவம்…

மாணவிகளின் பிரேத பரிசோதனையில் இவ்வளவு அவசரம் ஏன்..? அதுவும் டிஎஸ்பி கையெழுத்து போடக் காரணம் என்ன..? சந்தேகத்தை கிளப்பும் பாஜக!

கரூர் : மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் உடலை அவசர, அவசரமாக பிரேத பரிசோதனை ஏன்..? என்று…

போலி டெலிகால் சென்டர்.. 6 ஆயிரம் பேரின் ஆவணங்கள் சிக்கியது எப்படி..? கோவையில் இளைஞர் கைது..!!

கோவை : கோயம்புத்தூரில் போலி டெலிகால் சென்டர் நடத்திய இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 6 ஆயிரம்…

அலட்சியம் காட்டிய அதிகாரி..? விரக்தியில் முதியவர்… VAO அலுவலகத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி..!!

ராணிப்பேட்டை : நீண்ட நாட்களாக அலைக்கழிக்கப்பட்ட முதியவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு…

‘எம்எல்ஏ-வை வரச் சொல்லு’… டிக்கெட் கவுண்டரில் கையை வெட்டிக்கொண்ட நபர் : 2 மணிநேரம் படாத பாடுபட்ட போலீஸ் ; திருப்பூர் ரயில்நிலையத்தில் பரபரப்பு

திருப்பூர் ரயில்நிலைய டிக்கெட் கவுண்டரில் கத்தியுடன் நின்று கொண்டு மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் ரயில் நிலையத்தில்…

மொட்டை அடிக்க கட்டாயமாக ரூ.200 வசூல் ; இடும்பன் குளம் கோவிலில் பக்தர்கள் தர்ணா.. பழனியில் பரபரப்பு..!!

திண்டுக்கல் : பழனி இடும்பன் குளம் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட மொட்டை அடிக்கும் இடங்களில் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்பதாக…

வடக்கில் இருந்து உருவாகும் மாற்று சக்தி… உங்க பாச்சா பலிக்காது… திமுக எம்பி கனிமொழி கணிப்பு..!!

ஈரோடு : வடக்கில் உள்ள மாற்று சக்திகளுக்கு இடமளிக்க கூடாது என்று மக்கள் தீர்மானித்து விட்டதாக திமுக எம்பி கனிமொழி…

கோவை வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு… கோவையில் முக்கிய சாலைகளில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்..!!

கோவை ஈஷா மையத்தில் மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் வருவதை முன்னிட்டு, கோவையில் நாளை முதல்…

பள்ளியில் இருந்து அரைநாள் விடுப்பு எடுத்து சென்ற ஆசிரியர்.. வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்… சிக்கிய கடிதம்!!

தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்து பி ,பள்ளிப்பட்டி, லூர்த்துபுரம் பகுதியை சேர்ந்தவர் அருண் பிரசாத் (எ) லியோ (வயது 45)…

ஆற்றில் மூழ்கி மாணவிகள் பலியான விவகாரம் : பிலிப்பட்டி பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு!!!

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம் பிலிப்பட்டி கிராமம் அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் சோபியா, தமிழரசி, இனியா, லாவண்யா…

10ஆம் வகுப்பு மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பல முறை பாலியல் பலாத்காரம்..விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய…

சரக்கு அடிக்க என் வீட்டு வாசல் தான் கிடைச்சுதா.. தட்டிக் கேட்ட சமையல் கலைஞர் கொடூர கொலை!!

கரூரில் நேற்று இரவு வீட்டு வாசலில் மது அருந்தி கொண்டிருந்த இளைஞர்களை தட்டி கேட்ட சரவணன் என்ற சமையல் கலைஞரை…

குருத்திகா வழக்கில் திடீர் திருப்பம்… நீதிபதிகளுக்கு கொடுக்கப்பட்ட கடிதம் ; கணவன் ஏமாற்றம்

இளம்பெண் குருத்திகா கடத்தப்பட்ட வழக்கை, பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது. தென்காசி மாவட்டம்…

ஆசிரியர் திட்டியதால் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவிகள்; காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்..!!

திண்டுக்கல் : சின்னாளபட்டியில் நேற்று ஆசிரியர்கள் கண்டித்ததாகக் கூறி பினாயில் குடித்து மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை தொடர்ந்து உறவினர்கள்…