டிரெண்டிங்

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது… கருப்பு பேட்ச் அணிந்து ஆட்சியரிடம் முறையிட ஆசிரியர்கள் முடிவு

கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு போராட்டம் அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி…

கள்ளக்குறிச்சி வன்முறைக்கு அரசுதான் முழு பொறுப்பு… விசாரணை நடக்கும் போது பள்ளிக்கு தொடர்பில்லை என எப்படி சொல்லலாம்…? இபிஎஸ் சந்தேகம்!!

சென்னை : கள்ளக்குறிச்சியில் நடந்த வன்முறைக்கு தமிழக அரசுதான் முழு பொறுப்பு என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்….

திமுக மதத்தை வைத்து அரசியல் செய்கிறதா…? திமுக எம்பி VS காங்கிரஸ் எம்பி…? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்!

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக எம்பி செந்தில்குமார் அரசு நிகழ்ச்சியில் அதிகாரி ஒருவரிடம் திராவிட மாடல் ஆட்சி பற்றி அறிவுரை…

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்… குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது ; சத்தியமா, எங்களை நம்புங்க .. முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்..!!

கள்ளக்குறிச்சியில் வன்முறை நடந்து வரும் நிலையில் பொதுமக்களை அமைதி காக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் – பெரியநெசலூர்…

என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்? திமுக அரசின் மீது நம்பிக்கை போய்விட்டது… முதல்ல சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுக : அண்ணாமலை அதிரடி!!

கள்ளக்குறிச்சியில் நடக்கும் வன்முறை தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடலூர்…

பாலியல் பலாத்காரம் செய்து வாயில் ஆசிட் ஊற்றி சித்ரவதை… கம்பெனி மேலாளரின் சதி வலைக்கு சிக்கிய 15 வயது சிறுமி..!!

15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து வாயில் ஆசிட் ஊற்றி சித்ரவதை செய்த சம்பவம் தலைநகர் டெல்லியை உலுக்கியுள்ளது. டெல்லியில்…

மாணவியின் மர்ம மரணம்… கள்ளக்குறிச்சி போராட்டத்தில் வெடித்த வன்முறை… போலீசார் மீது கல்வீசி தாக்குதல் : போராட்டக்காரர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி : 12ம் வகுப்பு மாணவியின் மர்ம மரணத்தில் நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும்…

இது தேவையில்லாத வேலை…. திமுக வீட்டு விஷேசங்கள் எப்படி நடக்குது..? இந்து முறைப்படி பூஜைக்கு திமுக எம்பி எதிர்ப்பு ; பதிலடி கொடுத்த காங்கிரஸ்!!

தர்மபுரி அருகே நடந்த விழாவில் இந்து முறைப்படி நடந்த பூஜைக்கு திமுக எம்பி எதிர்ப்பு தெரிவித்ததற்கு, காங்கிரஸ் கட்சியின் எம்பி…

நாடு முழுவதும் இன்று நடக்கிறது நீட் தேர்வு : தமிழகத்தில் இருந்து மட்டும் 1.42 லட்சம் பேர் பங்கேற்பு

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடக்கிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம்…

பல உயிர்களை இழந்த பின்தான் நடவடிக்கை எடுப்பீர்களா? மக்களை திரட்டி போராடுவோம்.. திமுக அரசுக்கு இபிஎஸ் எச்சரிக்கை!!

அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியாளர்களின் பண…

மேற்கு வங்க ஆளுநருக்கு வாய்ப்பு அளித்த பாஜக : துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜெகதீப் தங்கர் தேர்வு!!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை…

தொடரும் நீட் தற்கொலை சோகம் : திமுக வாக்குறுதி என்ன ஆச்சு?!!

நீட் தேர்வு என்றாலே தமிழகத்தில் அரியலூர் நகரின் பெயர் சட்டென்று அனைவரது நினைவுக்கும் வந்துவிடும். அதற்கு சில காரணங்களும் உண்டு….

இந்து முறைப்படி பூஜை.. திமுக எம்பி செந்தில்குமார் எதிர்ப்பு : பாதிரியார், இமாம்ம கூப்பிடுங்க… வைரலாகும் சர்ச்சை வீடியோ!!

தர்மபுரி அருகே நடந்த விழாவில் முஸ்லிம் பிரமுகர்கள், கிறிஸ்தவ பிரமுர்களை ஏன் அழைக்கவில்லை என அதிகாரிகளிடம் திமுக எம்பி செந்தில்குமார்…

#ஶ்ரீமதிக்குநீதிவேண்டும்.. மாணவி மர்ம மரணம்… மெத்தனமாக செயல்படும் காவல்துறைக்கு விஜயகாந்த் கண்டனம்..!!

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என தேமுதிக தலைவர்…

மேற்கு வங்கத்தில் திரௌபதி முர்முவுக்கு பெருகும் ஆதரவு : ஊர் ஊராக ஆதிவாசிகள் ஒட்டிய போஸ்டர்!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடையும் சூழலில், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 18ந்தேதி நடக்க உள்ளது….

நீட் தேர்வு அச்சம்… கடந்த 10 நாட்களில் 3 பேர் தற்கொலை… தமிழக அரசு அலட்சியம் காட்டக்கூடாது…? அன்புமணி ஆவேசம்..!!

மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் எழுத…

ஒரு கையில் பெரியாரையும்… மறு கையில் சாதி… இதுதான் திமுகவின் உண்மை முகம் : அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு

கோவை : போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் யாரையோ காப்பற்ற மாநில அரசு செயல்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்….

யாரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காம இருக்கீங்க? தேச பாதுகாப்புடன் விளையாடாதீங்க : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை வார்னிங்!

பாஸ்போர்ட் ஊழல் தொடர்பான இரண்டாவது அறிக்கையை ஆதாரப்பூர்வமாக தர உள்ளோம் என அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஸ்போர்ட் ஊழல் தொடர்பான இரண்டாவது…

ஓபிஎஸ் அதிமுகவை கைப்பற்ற திமுக ஆதரவு..? முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டுவிட்டால் இபிஎஸ் தரப்பு கடுப்பு

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் கடந்த 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தின் மூலம் முடிவுக்கு வந்தது. அன்றைய தினம்,…

296 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி : சாதாரணமான சாலை இல்ல.. ஆச்சரியப்பட வைக்கும் 5 முக்கிய தகவல்கள்!!

உத்தரபிரதேசத்தில் 296 கிலோமீட்டர் நீளமுள்ள புந்தேல்கண்ட் நான்குவழி விரைவுச்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. உத்தரபிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள புந்தேல்கண்ட் விரைவுச்…

பிரதமர் மோடியை சிக்க வைக்க காங்கிரஸ் போட்ட சதி…? முன்னாள் டிஜிபியோடு வசமாக சிக்கிய சமூக பெண் ஆர்வலர்!!

குஜராத் கலவரம் வழக்கில் பிரதமர் மோடியை சிக்க வைப்பதற்காக காங்கிரஸ் சதித் திட்டம் திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2002ல்…