தற்கொலை

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர்… வெளிநாடு செல்ல இருந்த கனவு பறிபோனது… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

ஒரு வருஷத்துல ஆன்லைன் ரம்மியால் 27 பேர் தற்கொலை… தடை செய்ய தயக்கம் ஏன்..? தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி…

ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் பணத்தை சம்பாதித்து விடலாம் என்ற விளம்பரமும், ஆசையையும், அடுத்தடுத்து மரணங்களை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில்…

ஆன்லைன் ரம்மியால் தொடரும் தற்கொலைகள்… ரூ.15 லட்சத்தை இழந்த நபர் தூக்கு போட்டு தற்கொலை

தருமபுரி : தருமபுரியில் ஆன்லைன் ரம்மியால் 15 லட்சத்தை இழந்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை… பலமுறை எச்சரிக்கை விடுத்தும் விடாத இளைஞன்… இறுதியில் நடந்த விபரீதம்..!!

தன்னை பின்தொடர்ந்து வந்த இளைஞன் கொடுத்த தொந்தரவினால் பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

கடன் பிரச்சனையால் சின்னாபின்னமான குடும்பம்… தந்தை, மகள் தற்கொலை… மனைவி உயிருக்கு போராட்டம்..!!

கரூரில் கடன் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சார்ந்த தந்தை, மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை…

தொடரும் நீட் தற்கொலை சோகம் : திமுக வாக்குறுதி என்ன ஆச்சு?!!

நீட் தேர்வு என்றாலே தமிழகத்தில் அரியலூர் நகரின் பெயர் சட்டென்று அனைவரது நினைவுக்கும் வந்துவிடும். அதற்கு சில காரணங்களும் உண்டு….

இரு குழந்தைகள், மனைவியை கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்… உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு எடுத்த விபரீத முடிவு

புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட…

மனைவியுடன் சேர்ந்து மாமனார் அடித்து டார்ச்சர்… தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மருமகள்..!

திருவாரூர் : மாமனார் மற்றும் மாமியார் அடித்து துன்புறுத்தியதால் மருமகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மன்னார்குடி…

+2 பொதுத்தேர்வில் தோல்வி… மாணவி உள்பட இருவர் தூக்குபோட்டு தற்கொலை : விபரீத முடிவு எடுக்க வேண்டாம் என வேண்டுகோள்..!!

விழுப்புரம் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவன் மற்றும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை…

2 மகள்களை கொன்று விட்டு முன்னாள் ராணுவ வீரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை : கடிதம் எழுதி வைத்து விட்டு விபரீத முடிவு

பழனியில் இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி…

Free Fire விளையாட்டால் 23 வயது இளைஞர் தற்கொலை.. காரணமான நண்பர்கள்… வாட்ஸ் அப்பில் Status வைத்து விட்டு விபரீத முடிவு…!!

Free fire ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 23 வயது இளைஞர், அவரது தாயாரின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட…

ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.10 லட்சம் இழப்பு… விரக்தியில் பெண் தூக்கிட்டு தற்கொலை… உறவினர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

திருவள்ளூர் : 20 சவரன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணம் ஆன்லைன் விளையாட்டில் இழந்ததால் மன விரக்தியில்…

மகளுக்கு விஷம் கொடுத்து கொலை : மனைவியுடன் வங்கி ஊழியர் எடுத்த விபரீத முடிவு.. காரணத்தை கேட்டு உறவினர்கள் கண்ணீர்..!!

கன்னியாகுமரி அருகே புலியூர்குறிச்சியில் மகளை கொலை செய்துவிட்டு மனைவியுடன் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை…

பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் அமைச்சர் : போக்சோவில் வழக்குப்பதிவு… அவமானம் தாங்க முடியாமல் எடுத்த விபரீத முடிவு!!

உத்தரகாண்ட் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணா தனது பேத்திக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தனது மருமகளால் குற்றம் சாட்டப்பட்டார். அவரது…

ஆன்லைனில் ரம்பம் வாங்கிய ஐடி ஊழியர்… பிஞ்சு குழந்தைகள் உள்பட குடும்பத்தையே சிதைத்த கொடூரம்… போலீசாரிடம் சிக்கிய 2 பக்கக் கடிதத்தில் பகீர்…!!

சென்னை : சென்னையில் இரு குழந்தைகள் மற்றும் மனைவியை ஐடி ஊழியர் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தற்கொலை…

மாயமான உதவி பொறியாளார்… வடசென்னை அனல்நிலையத்தில் சடலமாக கண்டெடுப்பு… அதிர்ச்சியில் உறவினர்கள்..!!

திருவள்ளூர் : அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்த உதவி பொறியாளர் ஹரிகிருஷ்ணன் என்பவர் இரண்டு தினங்களாக காணாமல் போன…

காலையில் மணமகனுடன் குத்தாட்டம் போட்ட மணப்பெண்… மாலையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்

திருமண நிகழ்ச்சியில் மணமகன் உடன் மகிழ்ச்சியுடன் நடனமாடிய மணப்பெண் திருமணத்தை அடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

‘என் சாவுக்கு திமுக கவுன்சிலர்தான் காரணம்’… கடிதம் எழுதி வைத்து விட்டு ஊராட்சி செயலர் தூக்கிட்டு தற்கொலை…!!

வேலூர் அருகே என் சாவுக்கு திமுக கவுன்சிலர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு ஊராட்சி செயலாளர்…

பொதுத்தேர்வுக்கு பயந்து மாணவர் தூக்கிட்டு தற்கொலை.. விபரீத முடிவுகள் வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வேண்டுகோள்..!!

வேலூர் மாவட்டம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பயந்து மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

ஆன்லைன் செயலி மூலம் கடன் கேட்ட இளைஞரிடம் ரூ.26 ஆயிரம் மோசடி : தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை!!

திருவள்ளூர் : பெரியபாளையம் அருகே ஆன்லைன் செயலி மூலம் கடன் கேட்ட வாலிபர் 86 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கிக்…

தனிமையில் இருந்த காதல் ஜோடி… கண்விழித்துப் பார்த்த காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி… காதலனின் விபரீத முடிவால் அம்பலமான கதை..!!

மதுரையில் காதல் ஜோடி தனிமையில் இருந்த நிலையில் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஞானஒளிபுரம்…