Crime

இரிடியம் மோசடி கும்பலிடம் சிக்கிய நடிகர்…மோடியை தெரியும் என கதை விட்ட போலி விஐபி: ரூ.1.81 கோடியை சுருட்டியது அம்பலம்…!!

சென்னை: இரிடியம் மோசடி கும்பலிடம் தான் இழந்த தொகையை மீட்டுத்தருமாறு நடிகர் விக்னேஷ் சென்னை மாநகர காவல் ஆணைய அலுவலகத்தில்…

வசதியான வீடுகளை நோட்டமிட்ட இளைஞர் கும்பல்..கஞ்சா போதையில் ஆயுதங்களுடன் சுற்றிய கல்லூரி மாணவர்கள்: கோவையில் பரபரப்பு..!!

கோவை: கஞ்சா போதையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை…

பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி டீத்தூள்… கலப்படமான சலவை பவுடரை சப்ளை செய்த நபர் கைது…!!!

புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள கடைகளுக்கு பிரபல நிறுவனத்தின் பேரில் போலியாக டீத்தூள், சலவை பவுடர் சப்ளை செய்த வாலிபரை…

பட்டாசு வெடிப்பதில் போட்டா போட்டி..கொலையில் முடிந்த இளைஞர்கள் தகராறு: கரூரில் கோவில் திருவிழாவில் நிகழ்ந்த விபரீதம்..!!

கரூர் அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக இரு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மினி லாரி ஓட்டுநருக்கு…

வீடு புகுந்து வழக்கறிஞர் தம்பதிக்கு அரிவாள் வெட்டு… தடுக்க முயன்றவர் மீதும் சரமாரி தாக்குதல்.. சிவகங்கையில் அதிர்ச்சி!!

சிவகங்கை : வழக்கறிஞர்களாக பணிபுரியும் கணவன் மனைவியை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை…

பள்ளி மாணவியுடன் அடிக்கடி உல்லாசம்.. காதலித்த 60 நாளில் கர்ப்பமாக்கிய காதலன்… பாய்ந்தது போக்சோ..

சென்னை : பள்ளி மாணவியுடன் அடிக்கடி உல்லாசத்தில் இருந்து கர்ப்பமாக்கிய காதலனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து…

10 வயது சிறுமியிடம் சில்மிஷம்…103 வயது ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை: திருவள்ளூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 103 வயதைக் கடந்த ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல்…

கஸ்டமர் போல் வந்த களவாணிகள்…நகை கடையில் 2.5 சவரன் நகை அபேஸ் : 2 பெண்களுக்கு போலீசார் வலைவீச்சு..!!

சென்னை: நகை வாங்குவது போல நடித்து தங்க நகையை திருடி சென்ற பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பெரம்பூர்…

பிறந்த ஆண் குழந்தையை சாக்கடையில் வீசிய கொடூரத் தாய் : திரும்பி செல்லும் முன் செய்த அதிர்ச்சி சம்பவம்… சிசிடிவி காட்சி வெளியீடு

தஞ்சை : பிறந்த ஆண் குழந்தையை கழிவுநீர் சாக்கடையில் பெண் ஒருவர் போடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

சென்னை to ஆந்திராவுக்கு 30 டன் ரேஷன் அரிசி கடத்தல் : லாரியை மடக்கி பிடித்த போலீசார்.. 2 பேரை கைது செய்து அதிரடி..!!

திருவள்ளூர் அருகே ஆந்திராவிற்கு சென்னையிலிருந்து லாரி மூலம் கடத்தப்பட்ட 30 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார்…

பூரி ஏன் சூடா இல்ல… ஓட்டல் ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கிய போதை ஆசாமி.. ஓட்டல் சப்ளையர்களே உஷார்…!!

சூடா பூரி கேட்டு ஓட்டல் ஊழியரை குடிகார போதை ஆசாமி ஒருவர் பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை…

பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணத்தை பறித்து செல்ல முயன்ற நபர் : ஊழியர் சாதுரியமாக செயல்பட்டதால் தப்பியது பல லட்ச ரூபாய்..!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணத்தை திருடி தப்ப முயன்ற மர்ம நபர், பங்க் ஊழியரின்…

அழகு நிலையத்தில் மனைவியை தீவைத்து கொளுத்திய கணவன்… சிசிடிவி கேமிராவில் பதிவான அதிர்ச்சி சம்பவம்!!

புதுச்சேரியில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவரை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலிசார் கைது செய்து…

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களே உஷார்: லண்டனில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.38 லட்சம் மோசடி…ஏமாற்று ஆசாமி கைது..!!

லண்டன் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக 38 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை…

மாற்றுத்திறனாளியை லத்தியால் தாக்கிய விவகாரம்: 3 காவலர்கள் சஸ்பெண்ட்…திருச்சி டிஐஜி உத்தரவு.!!

புதுக்கோட்டை: விராலிமலை பகுதியில் மாற்றுத்திறனாளியை லத்தியால் தாக்கிய 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே…

கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடூரத் தாக்குதல் : விஜய் மக்கள் இயக்க நிர்வாகி உள்பட 9 பேர் கைது

சென்னை : பல்லாவரம் அருகே கூலித் தொழிலாளியை சரமாரியாக அடித்து துன்புறுத்தி, கட்டி வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பாக விஜய்…

பள்ளி மாணவர்களிடையே கோஷ்டி மோதல் : பிளேடால் கிழித்ததில் மாணவன் படுகாயம்.. வேலூரில் பரபரப்பு!!

வேலூர் அருகே அரசு பள்ளி இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், பிளேடால் கிழித்ததில் மாணவன் ஒருவன் படுகாயம் அடைந்துள்ளான்….

வடமாநிலத்தில் இருந்து ரயில்கள் மூலம் கோவைக்கு கஞ்சா கடத்தல்: 2 பேர் கைது…70 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

கோவை: வட மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்ட ஒடிசாவை சேர்ந்த இருவர் கைது…

‘இருந்தாலும் இவ்வளவு தைரியம் ஆகாது’…காவலர் குடியிருப்பில் புகுந்து கைவரிசை காட்டிய போலீஸ்: உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கம்பி எண்ணும் அவலம்..!!

கோவை அவினாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் காவலர் குடியிருப்பு. இங்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும்…

விவசாய நிலத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த விவசாயி… நாகையில் திடுக் சம்பவம்… வேளாங்கண்ணி போலீசார் விசாரணை

நாகை அருகே மர்மமான முறையில் வயலில் இறந்து கிடந்த விவசாயி ; உடலை கைப்பற்றிய வேளாங்கண்ணி போலீசார் தீவிர விசாரணை…

குடிக்க பணம் கேட்டு தாயை தொல்லை செய்த மகன்…ஆத்திரத்தில் குத்திக் கொன்ற தந்தை: கோவையில் பரபரப்பு..!!

கோவை: குடிபோதையில் தகராறு செய்த மகனை தந்தையே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை…