குற்றம்

பாஜகவில் இணைந்த திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் கைது : பேருந்து கடத்தல், பணம் கேட்டு மிரட்டியதாக புகார்… பாஜகவினர் தர்ணா!!

திருச்சி : திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மகன் சூர்யா சிவாவை கண்டோன்மென்ட் காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி…

ரயில் பயணத்தின் போது ராணுவ வீரரிடம் கைவரிசை : ஒரு மாதம் கழித்து மீண்டும் திருட வந்த கொள்ளையன்… ரயில் நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி!!

கோவை வந்த ரெயிலில் ராணுவ வீரரின் பையை திருடிய இளைஞர், மீண்டும் இரண்டாவது முறையாக ரயில் நிலையத்திற்கு திருட வந்த…

பட்டா மாறுதலா ரூ.5 ஆயிரம் கொடுங்க : லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்த இளைஞர்… கையும் களவுமாக சிக்கிய எழுத்தர்!!

விழுப்புரம் : திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றத்துக்கு 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய எழுத்தர் கைது. விழுப்புரம்…

நாசரேத் துணை மின் நிலைய அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மின்வாரிய அதிகாரி : சடலத்தை பார்த்து பயந்தோடிய ஊழியர்கள்… போலீசார் விசாரணை!!

தூத்துக்குடி : நாசரேத் துணை மின் நிலையத்தில் அதிகாரி வெட்டிக் கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி…

மனைவியுடன் சேர்ந்து மாமனார் அடித்து டார்ச்சர்… தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மருமகள்..!

திருவாரூர் : மாமனார் மற்றும் மாமியார் அடித்து துன்புறுத்தியதால் மருமகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மன்னார்குடி…

தனிவீட்டில் அடைத்து மாற்றுத்திறனாளி பெண் வன்கொடுமை..? திருமணமாகாமலே 3 குழந்தைகளுக்கு தாயான அதிர்ச்சி.. விசாரணையில் போலீசார்!!

கோவையில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த திருமணமாகாத மாற்றுத்திறனாளி பெண், பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீஸார் தீவிர…

நகை வியாபாரியிடம் 6 கிலோ நகை, ரூ.14 லட்சம் ரொக்கத்தை திருடிய வழக்கு : வடமாநில இளைஞர்கள் இருவர் கைது!!

தஞ்சை : தஞ்சை இணையம் அருகே உணவகத்தில் நகை வியாபாரியிடம் 6.2 கிலோ நகைகள் மற்றும் ரூ. 14 லட்சம்…

சிங்கம் பட பாணியில் வேனில் ரகசிய அறை அமைத்து 546 கிலோ குட்கா கடத்தல் : போலீசார் சோதனையில் அதிர்ச்சி…!!

திண்டுக்கல் : சிங்கம் பட பாணியில் வேனுக்குள் ரகசிய அறை அமைத்து 546 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்த…

விற்பனை செய்ய 6 மாதக் குழந்தை கடத்தல் : பிரபல தொலைக்காட்சி நிருபர் உட்பட 3 பேர் கைது.. 36 மணி நேரத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை!!

நெல்லை : ஆலங்குளம் அருகே விற்பனைக்காக கடத்தப்பட்ட 6 மாதக் குழந்தையை 36 மணி நேரத்தில் போலீஸார் மீட்டனர். இது…

சீல் வைக்கப்பட்ட குடோனில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம்… போலீசார் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

தூத்துக்குடி : முள்ளக்காடு அருகே தனியார் குடோனில் வாலிபரின் உடல், தலையில் பலத்த காயத்துடன் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம்…

+2 பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்… தாய் திட்டியதால் மாணவி விபரீத முடிவு.. தாயும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி!!

திருச்சி அருகே ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றதாக தாய் திட்டியதால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை…

தந்தையை கொலை செய்ய முயன்ற மகனுக்கு காத்திருந்த ட்விஸ்ட் : கோர்ட்டு வாசலில் அரிவாளை பிடுங்கி மகனையே கொன்ற தந்தை!!

தூத்துக்குடியில் சொத்து பிரச்சினை காரணமாக நீதிமன்றம் எதிரே மகனை வெட்டி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். சொத்து…

உன் சேலையை அவிழ்த்திருவ… பள்ளிக்குள் நுழைந்து குடிபோதையில் தலைமையாசிரியை ஆபாசமாக பேசிய மாணவியின் தந்தை : ஷாக் வீடியோ!!

தஞ்சாவூர் : மது போதையில் பள்ளியில் புகுந்த ஒரு மாணவியின் தந்தை தலைமை ஆசிரியை அருவருக்கதக்க ஆபாச வார்த்தை திட்டும்…

‘திருவிழா என் தலைமையில்தான் நடக்கனும்’.. பேச்சுவார்த்தையின் போது ஊர் தலைவர் மீது தாக்குதல்… ஊராட்சி தலைவர் அடாவடி..!

திருவிழாவை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தின் போது, ஊர் கிராமணியம் மீது ஊராட்சி தலைவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும்…

+2 பொதுத்தேர்வில் தோல்வி… மாணவி உள்பட இருவர் தூக்குபோட்டு தற்கொலை : விபரீத முடிவு எடுக்க வேண்டாம் என வேண்டுகோள்..!!

விழுப்புரம் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவன் மற்றும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை…

பெண் காவலரிடம் குடிபோதையில் ரகளை… வழக்கறிஞர் உள்பட இருவர் கைது செய்து சிறையில் அடைப்பு

திருச்சி அருகே பெண்தலைமை காவலரிடம் தகராறு செய்து தாக்கிய வழக்கில் வக்கீல் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம்…

நாகதோஷம் கழிப்பதாகக் கூறி மாணவி பலாத்காரம்… சாமியாரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்..!!

திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவியை நாகதோஷம் கழிப்பதாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோவில் சாமியாரை கைது செய்து சிபிசிஐடி…

காவல்நிலையம் செல்லும் வழியில் தப்பியோடிய கைதி… அதிர்ச்சி தாங்காமல் மயங்கி விழுந்த காவலர்..!!

கோவை : காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது காவலரை தள்ளி விட்டு தப்பி ஓடிய கைதியை போலீசார் மீண்டும் கைது…

தூத்துக்குடியில் நடமாடும் பஞ்சர் கடையை நடத்தி வந்த தொழிலாளி படுகொலை : சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை!!

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வந்த தொழிலாளியை கொலை செய்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி…

கல்லூரி அரியர் தேர்வில் ஆள்மாறாட்டம்… ராணுவ வீரர் நண்பருக்காக தேர்வு எழுதிய நபர் கைது..!

திருச்சி : திருச்சியில் ராணுவ வீரருக்கு பதிலாக தேர்வு எழுதிய மாணவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் தா.பேட்டை…

விருந்துக்கு அழைத்து மருமகனை வெட்டிக் கொன்ற மாமனார்… திருமணமாகி 3 நாட்களில் நேர்ந்த சோகம்..!!

திருத்துறைப்பூண்டி அருகே திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆன நிலையில், விருந்துக்கு அழைத்து மருமகனை மாமனார் அரிவாளால் வெட்டி கொலை…