குற்றம்

‘ஜி ஸ்கொயர்‌’ நிறுவன மிரட்டல் விவகாரம்… வார பத்திரிகையின்‌ மீதான குற்றச்சாட்டு உண்மையா..? போலீஸார் வெளியிட்ட பரபர அறிக்கை…!!

தனியார்‌ கட்டுமான நிறுவனம்‌ குறித்து அவதூறு செய்தி பரப்பப்படும்‌ என பணம்‌ கேட்டு மிரட்டியதாக ஒருவர்‌ கைது செய்யப்பட்டது குறித்து…

ஒருதலை காதலால் மாணவியை கடத்திய கல்லூரி மாணவன்… போக்சோவில் கைது செய்த போலீசார்!!

கோவையில் 16 வயது கல்லூரி மாணவியை கடத்திச் சென்ற மாணவனை போக்ஸோவில் போலீசார் கைது செய்தனர். கோவையை சேர்ந்த 16…

வெப்சைட் மூலம் விபச்சாரம்… வாடகைக்கு வீடு எடுத்து தம்பதி செய்த வியாபாரம் : 3 அழகிகளுடன் ஸ்பா ஊழியர்கள் கைது!!

புதுச்சேரி : வெப்சைட் மூலம் விபச்சாரம் செய்து வந்த ஸ்பா ஊழியர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்து 3…

ரூ.21 லட்சத்தை திருடி விட்டு ஐ லவ் யூ என எழுதி வைத்து சென்ற மர்மநபர்கள் : அதிர்ச்சியில் உரிமையாளர்!!

கோவா : ரூ. 21.5 லட்சத்தை திருடிவிட்டு, ஐ லவ் யூ என்று எழுதிச் சென்றதால் வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி…

நகைக்கடையில் நகை வாங்குவது போல நடித்து 8 சவரன் தங்க நகை அபேஸ் : சிசிடிவி காட்சியில் சிக்கிய இளைஞர்கள்.. போலீசார் விசாரணை!!

திருப்பூர் : நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து 8.5 பவுன் தங்க நகைகள் திருட்டு போனதாக புகார் குறித்து…

இளைஞரை மண்வெட்டியால் தாக்கிய திமுக வழக்கறிஞர்.. நிலப்பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பிய போது ஆத்திரம்… அதிர்ச்சி வீடியோ!!

இடப்பிரச்சனை தொடர்பாக கேள்வி எழுப்பிய நபரை திமுக வழக்கறிஞர் மண்வெட்டி எடுத்து தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி…

அடிக்கடி சண்டை போட்டுகிட்டே இருந்த மனைவி…. கோபத்தில் கத்தி எடுத்து சரமாரியாக வெட்டிய கணவன் கைது..!!

சென்னை : கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர். சென்னை…

கூட்டு பலாத்காரம் செய்து மீனவப் பெண் எரித்துக் கொலை… இறால் பண்ணையை சூறையாடிய உறவினர்கள்… பற்றி எரியும் வடகாடு..!!!

ராமநாதபுரம் : ராமேஸ்வரம் அருகே மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்த…

ஆரம்பப் பள்ளிக்குள் புகுந்து சரமாரி துப்பாக்கிச்சூடு… 18 பிஞ்சுக் குழந்தைகள் உள்பட 21 பேர் சுட்டுக்கொலை… 18 வயது இளைஞர் வெறிச்செயல்…!!

அமெரிக்காவில் ஆரம்ப பள்ளிக்குள் புகுந்து இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும்…

இங்க யாருக்கும் பாதுகாப்பில்லை.. சமூக விரோதிகளின் கோரப்பிடியில் தமிழகம்… பாஜக பிரமுகர் கொலைக்கு குவியும் கண்டனங்கள்..!

சென்னையில் பாஜக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்தில்…

பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தும் பாஜக நிர்வாகி கொலை : செயலிழந்து உள்ளதா காவல்துறை? அண்ணாமலை வெளியிட்ட பதிவால் பரபரப்பு!!

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாஜக மத்திய சென்னை மாவட்ட எஸ்சி அணித்தலைவர் பாலச்சந்தர். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு…

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தல் : 44 கிலோ கஞ்சாவை கீழே போட்டுவிட்டு தெறித்தோடிய கும்பல்… சேஸ் செய்த போலீஸ்…!!

சென்னை : ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சா ஓட்டேரியில் சிக்கிய நிலையில் 4…

டெண்டர் பில்லுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்… ஷாக்கான ஒப்பந்ததாரர் : கையும் களவுமாக கைது செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர்!!

திருச்சி : டெண்டர் பில்லுக்கு 6 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். திருச்சி…

இரு சடலம் மீட்கப்பட்ட வழக்கில் திருப்பம் : மகளுக்கு திருமணம் செய்த தம்பதி அடித்துக்கொலை… தமிழகத்தில் தலைதூக்கும் அடுத்த பிரச்சனை!!

ராணிப்பேட்டை : அரக்கோணம் அருகே அடையாளம் தெரியாத ஆண், பெண் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அதிர்ச்சி காரணம் வெளியாகியுள்ளது. ராணிப்பேட்டை…

மின்கம்பத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்… சாமர்த்தியமாக செயல்பட்ட போலீஸ்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

புதுச்சேரியில் இளைஞர் ஒருவர் மின்கம்பத்தின் மீது ஏறி தற்கொலை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி – ராஜீவ்காந்தி…

நகை அடகுகடையின் சுவற்றில் துளையிட்டு கொள்ளை… ரூ.60 லட்சம் மதிப்பிலான நகைகள் அபேஸ்… துப்பு துலக்கிய போலீஸ்..!!

காட்பாடி சேர்க்காட்டில் நகை அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்…

காதல் பிரச்சனையில் 3 பேருக்கு கத்திக்குத்து… சண்டையை தடுக்க வந்தவருக்கு நேர்ந்த கதி… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

திருப்பூரில், காதல் பிரச்சனை காரணமாக பட்டபகலில் கத்தியுடன் துரத்தி துரத்தி தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர்…

2 குழந்தைகளுடன் இளம்பெண் கொலை : கணவனா? கள்ளக்காதலனா? காரணம் குறித்து போலீசார் விசாரணை!!

திருப்பூர் : 2 மகன்களுடன் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அருகே உள்ள சேடர்பாளையம் மெட்டுவாதோட்டம்…

விஷம் கலந்த குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்த சம்பவம்… சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கல்லூரி மாணவி… உறவினர்கள் போராட்டம்!!

திருச்சி : மாணவியின் உயிர் இழப்புக்கு நீதி கேட்ட உடலை வாங்க மறுத்து பொதுமக்கள் உறவினர்கள் திருச்சி தஞ்சை தேசிய…

தனியாக அறை எடுத்து தங்கும் கல்லூரி மாணவர்களே உஷார்.. அறைகளை நோட்டமிடும் கும்பல் : செல்போன் திருட்டில் ஈடுபட்ட கேரள நபர் கைது!!

கோவை : கல்லூரி மாணவர்களின் அறைகளை குறி வைத்து செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கேரள நபரை போலீசார் கைது…

ரூ.50 லட்சம் தரலைனா உங்க நிறுவனம் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோம்… பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது!!

வார இதழ் மற்றும்‌ சமூகவலைதளங்களில்‌ அவதூறு பரப்பாமல் இருக்க தனியார்‌நிறுவனத்திடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது…