குற்றம்

கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி… விருப்பம் தெரிவிக்காததால் மகனை துன்புறுத்தும் கிராமத்தினர் : தீக்குளிக்க முயற்சித்த பெண்ணால் பரபரப்பு!!

மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் மண்ணெண்னை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பு…

கஞ்சா போதையில் 4 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை : தாயின் துணையோடு ஒரு மாதம் நடந்த கொடூரம்..!!

கஞ்சா போதையில் 4வது சிறுமியான மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி…

கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொடுமை : மனைவி மற்றும் மகளை வீட்டுக்குள் அடைத்து சுவர் கட்டிய பிரபல தொழிலதிபர்!!

ஆந்திரா : கூடுதல் வரதட்சணை கேட்டு சுவர் எழுப்பி மனைவி மகள் ஆகியோரை வீட்டு சிறையில் வைத்த தொழில் அதிபரை…

ஆசிரியர் வீட்டில் 57 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: 20 சவரன் நகை மீட்பு…..இளம்பெண் கைது..!!

சென்னை: தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 57 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 20 சவரன் மீட்கப்பட்ட நிலையில் இளம்…

சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 சவரன் செயின் பறிப்பு : கண்ணிமைக்கும் நேரத்தில் மர்மநபர் வழிப்பறி செய்த காட்சி!!

திருவள்ளூர் : பொன்னேரி அருகே நடந்து செல்லும்போது பெண்ணிடம் 6 சவரன் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை…

குளியலறைக்குள் மூன்றாவது கண்… யூடியூப் பார்த்து கேமரா தயாரித்த இளைஞர் : இலங்கை அகதிகள் குடியிருப்பில் நடந்த அவலம்!!

திண்டுக்கல் : வத்தலக்குண்டு அருகே இலங்கை அகதிகள் முகாம் குடியிருப்பில் குளியலறையில் கேமரா பொருத்தி படம் எடுக்க முயற்சி செய்த…

தொழிலதிபர் வீட்டில் கைவரிசை…நகை, பணம் அபேஸ்: மிளகாய் பொடி தூவி சென்ற கொள்ளையர்களால் மக்கள் அச்சம்..!!

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை முயற்சியின் போது மிளகாய்பொடி தூவி சென்ற கொள்ளையர்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். விருதுநகர்…

இளம்பெண்ணின் அந்தரங்க லீலைகளை உடைத்த திருட்டு பயல்… ரகசிய காதலனை தீர்த்துக்கட்டிய ரகசிய நண்பன் : உயிரை பறித்த உல்லாசக் கதை!!

தெலுங்கானா : தன்னுடைய அந்தரங்க லீலைகள் வெளியில் தெரியாமல் தவிர்க்க ரகசிய காதலனை ரகசிய நண்பன் மூலம் தீர்த்துக்கட்டிய 4…

பெற்ற மகளுக்கு தொடர் பாலியல் தொல்லை: கொடூர தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ்…!!

விருதுநகர்: பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது….

300 அடி பள்ளத்தில் பாறைகள் சரிந்து விழுந்து 3 பேர் பலி… காப்பாற்ற கோரி கதறிய தொழிலாளி… கல்குவாரி உரிமையாளர் கைது : நிவாரணம் அறிவிப்பு!!

திருநெல்வேலி மாவட்டத்தில் தருவை கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் நேற்று இரவு 11.30 மணி பாறை சரிந்து விழுந்து விபத்து…

கடன் வாங்கி கொடுத்த பணத்தை கேட்ட பாட்டி…கழுத்தை அறுத்துக்கொல்ல முயன்ற பேரன் கைது: கோவையில் அதிர்ச்சி..!!

கோவை: கொடுத்த பணத்தை கேட்ட பாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற பேரனை போலிசார் கைது செய்த சம்பவம்…

போதும்… இதோட நிறுத்திக்கோ… 2வது கள்ளக்காதலனுடனான உறவை துண்டிக்கச் சொன்ன முதல் கள்ளக்காதலன் அடித்துக் கொலை : பெண் கைது..!!

தருமபுரி அருகே கள்ளக்காதலை கைவிட சொன்ன முதல் கள்ளக்காதலைனை அடித்து கொலை செய்து சாலையோரம் வீசிய பெண் மற்றும் 2-வது…

காதலை கைவிட மறுத்த மகள்… சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற தந்தை கைது..!!

மதுரை : மதுரை சோழவந்தான் அருகே காதலை கைவிட மறுத்த மகளை சராமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற…

தாயின் கள்ளக்காதலனால் கர்ப்பமான 17 வயது சிறுமி… தாயே பிரசவம் பார்த்த கொடுமை… கள்ளக்காதலனோடு சிக்கிய தாய்…!!!

சென்னை : தாயின் கள்ளக் காதலனால் கர்ப்பமடைந்த 17 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தாய் மற்றும்…

நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன்… இரு குழந்தைகளோடு பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி..

திருவாரூர் அருகே கணவர் நடத்தையில் சந்தேகப்பட்ட தால் இரண்டு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் விஷம் அருந்தி தற்கொலை…

காலையில் மணமகனுடன் குத்தாட்டம் போட்ட மணப்பெண்… மாலையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்

திருமண நிகழ்ச்சியில் மணமகன் உடன் மகிழ்ச்சியுடன் நடனமாடிய மணப்பெண் திருமணத்தை அடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

மான் வேட்டைக்கு சென்ற கும்பல் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு : 3 போலீசார் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்..

வனப்பகுதியில் மான் வேட்டையாடுபவர்களை தடுக்கச் சென்ற போலீசார் மீது வேட்டை கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 போலீசார் உயிரிழந்த சம்பவம்…

உண்ட வீட்டுக்கே ரெண்டகம்… நகைக்கடையில் 2.66 கிலோ தங்கம் கொள்ளை : 20 வருடமாக பணியாற்றிய ஊழியரின் பலே திட்டம்..!!!

ஆந்திரா : கடப்பாவில் உள்ள தங்க நகை கடையில் 2.66 கிலோ தங்க நகைகள் மற்றும் ₹45 ஆயிரத்தை திருடிச்சென்ற…

‘என் சாவுக்கு திமுக கவுன்சிலர்தான் காரணம்’… கடிதம் எழுதி வைத்து விட்டு ஊராட்சி செயலர் தூக்கிட்டு தற்கொலை…!!

வேலூர் அருகே என் சாவுக்கு திமுக கவுன்சிலர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு ஊராட்சி செயலாளர்…

காவி நிறத்தில் கருப்பு மை.. தெருக்களின் பெயர் பலகைகளை இரவோடு இரவாக கருப்பு மையிட்டு அழித்த மர்மநபர்கள்…!!!

புதுச்சேரி : காவி நிறத்தில் அமைக்கப்பட்ட தெருக்களின் பெயர் பலகையை மையிட்டு அழித்த மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு…

கேரள சிறையில் இருந்து தப்பி ரயில் மூலம் பயணம் செய்த கைதி : 2 மணி நேரத்தில் போலீசார் எடுத்த அதிரடி… திருப்பூரில் காத்திருந்த அதிர்ச்சி!!

திருப்பூர் : மனைவியை சரமாரியாக தாக்கியி கணவனை கைது செய்த நிலையில் ஜெயிலில் இருந்து ரயில் மூலம் தப்பி வந்தவனை…