குற்றம்

Get the most recent information about Tamil Nadu and Indian crime news right here. Update News 360 provides up-to-date, comprehensive coverage of criminal activity, including news from Kutram Tamil and the latest on criminal activity in India.

கல்லூரி மாணவனை கத்தியால் சரமாரியாக குத்திய 70 வயது முதியவர் : தொழுகைக்காக மசூதிக்கு சென்ற போது துணிகரம்!!

வேலூர் : குடியாத்தம் அருகே சொத்து தகராறில் மாணவரை கத்தியால் வெட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம்…

வக்கீல் வண்டிய எப்படி தடுத்து நிறுத்தலாம் : வாக்குவாதம் செய்து போலீசாரின் செல்போனை பறித்து ஓடிய வாலிபர்.. விசாரணையில் பகீர்.! (வீடியோ)

மதுரை : வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாநகர…

ஆடையின்றி தோன்றி மாணவிகளுக்கு வீடியோ கால் : கல்லூரி சேர்மேனை கைது செய்ய மாணவிகள் போராட்டம்… ஸ்தம்பித்த போக்குவரத்து!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்குத்தெருவில் தனியார் கேட்டரிங் மற்றும் நர்சிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் 300க்கும் மேற்ப்பட்ட மாணவ…

கண்ணை மறைத்த கள்ளக்காதல்… கட்டிய கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தறுத்துக் கொன்ற மனைவி கைது..!!

தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்து அறுத்துக் கொன்ற மனைவியை போலீவார் கைது செய்தனர். ஓட்டப்பிடாரம் அருகே…

2 நிமிடம் காத்திருக்க சொன்ன விவசாயி மீது கண்மூடித்தனமாக தாக்குதல் : காவலர் மற்றம் ராணுவ வீரர் மீது பாயுமா வழக்கு? போலீசார் விசாரணை!!

மதுரை : விவசாயியை தாக்கிய சிறைக்காவலர் மற்றும் இந்திய ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…

பேக் வாங்குவது போல நடித்து கடை உரிமையாளரின் கைப்பை திருட்டு… 2 இளைஞர்கள் கைவரிசை… அதிர்ச்சி வீடியோ!!

கரூரில் பட்டபகலில் கடையின் உரிமையாளர் தனியாக இருந்த போது பேக் வாங்குவது போல் அவரது கவனத்தை திசை திருப்பி கைப்பையை…

தனியார் பைப் தொழிற்சாலையில் ரூ.17 லட்சம் கையாடல் : கணக்கு காட்டாமல் போக்கு காட்டிய விற்பனை மேலாளர் தலைமறைவு… சிக்னலால் சிக்கிய சில்வண்டு!!

புதுச்சேரி : தனியார் பைப் தொழிற்சாலையில் 17 லட்சம் ரூபாய் கையாடல் செய்த அதன் விற்பனை மேலாளரை போலீசார் கைது…

2 ஏக்கர் நிலத்துக்காக இரட்டைக் கொலை : தாய் மற்றும் சித்தியை கொலை செய்த கூலித்தொழிலாளிக்கு இரட்டை ஆயுள்… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

வேலூர் : தாய் மற்றும் சகோதரியை கொலை செய்த கூலித்தொழிலாளி முனிராஜூவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி வேலூர் நீதிமன்றம்…

தலைக்கேறிய மதுபோதை… தண்டவாளத்தில் படுத்து தூங்கியதால் விபரீதம்… சரக்கு ரயில் மோதி தலைதுண்டாகி 2 பேர் பலி…!!

தூத்துக்குடி: மதுபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்துறங்கிய ரவுடி உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தூத்துக்குடி 3வது மைல் மேம்பாலம்…

சலூன் கடைக்கு சென்றவரை பின் தொடர்ந்த கும்பல் : கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட்டம்.. போலீசார் விசாரணை!!

திண்டுக்கல் : சலூன் கடையில் முடி வெட்ட வந்த நபரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி…

பேருந்து நிலையத்தில் கத்தியை காட்டி புள்ளிங்கோ அட்டகாசம்… தர்மஅடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைத்த பொதுமக்கள்…!!

திண்டுக்கல் : திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் கத்தியை காட்டி பயணிகளை மிரட்டியவர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து…

டிரில்லிங் மெஷினில் மறைத்து வைத்து தங்கம் கடத்திய விமானப் பயணி… மடக்கி பிடித்த அதிகாரிகள்… ரூ.18 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்..!!

திருச்சி விமான நிலையத்தில் துளையிடும் மிஷினில் மறைத்து கடத்தி வரப்பட்ட18.4 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி…

2 மகள்களை கொன்று விட்டு முன்னாள் ராணுவ வீரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை : கடிதம் எழுதி வைத்து விட்டு விபரீத முடிவு

பழனியில் இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி…

நண்பருடன் சேர்ந்து 11 வயது மகளை சீரழித்த தந்தை… போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீஸ்..!!

திருச்சி அருகே 5ம் வகுப்பு படிக்கும் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை மற்றும் அவரது நண்பரை போக்சோ சட்டத்தின்…

வேறு பெண்ணை திருமணம் செய்த அண்ணன் மகன்… ஆத்திரத்தில் பச்சிளம் குழந்தைக்கு எமனாக மாறிய அத்தையும், மகளும்… விசாரணையில் பகீர்..!!

அரக்கோணம் பச்சிளம் ஆண் குழந்தை பக்கெட் தண்ணிரில் முழுகடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உறவினர்கள் இருவரை நகர காவல்துறையினர்…

பெற்ற மகனை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை.. குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்..

பொள்ளாச்சி அருகே பெற்ற மகனை கழுத்தை நெரித்து கொலை செய்த அப்பாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பொள்ளாச்சி…

தங்கக் கடத்தல் வழக்கில் சிக்குகிறாரா பினராயி விஜயன்..? கட்டகட்டாக பணம்…. ஸ்வப்னா சுரேஷின் வாக்குமூலத்தால் ஆடிப்போன அதிகாரிகள்..!!

கேரளாவை உலுக்கிய தங்கக்கடத்தல் விவகாரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ்…

வீட்டில் தனியாக இருந்த பெண்களுக்கு குறி… தோப்பு வீட்டில் நடந்த பயங்கரம்… நகைக்காக அரங்கேறிய இரட்டைக்கொலை… 5 தனிப்படைகள் அமைப்பு..!!

கன்னியாகுமரி : கன்னியாகுமரி அருகே தாய் மற்றும் மகளை கொலை செய்து விட்டு 21 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற…

கள்ளக்காதலை கைவிட்ட 80 வயது முதியவர் படுகொலை… 4 இளைஞர்களுக்கு ஆயுள்தண்டனை விதிப்பு

ராமநாதபுரம் : கள்ளக்காதல் செய்து கழட்டி விட்டதாக 80 வயது முதியவரை தாக்கி படுகொலை செய்த நான்கு இளைஞர்களுக்கு ஆயுள்…

தீவனம் அறுக்கச் சென்ற மூதாட்டி கொடூரக் கொலை… 4 சவரன் நகைக்காக கொள்ளையர்கள் வெறிச்செயல்…!!

திருச்சி அருகே கால்நடைகளுக்கு பில் அறுக்க சென்ற மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி…

பெங்கரூளுவில் 2 வருடமாக மாறு வேடத்தில் இருந்த காஷ்மீர் தீவிரவாதி : ஆட்டோ ஓட்டுநராக நாடகமாடியவன் அதிரடி கைது… பரபரக்கும் பின்னணி!!

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த வாரம் பெங்களூரு வந்திருந்தனர். அப்போது பல வழக்குகளில் தேடப்பட்டு…