சேலம்

விவசாய தோட்டத்தின் மின் இணைப்பை துண்டித்த திமுக கவுன்சிலர்… பாதையை பத்திரம் போடும் முயற்சி தோல்வி… பழிவாங்கப்படும் விவசாயி!!

கிருஷ்ணகிரி : பாதையை பத்திரமாக எழுதித் தர மறுத்த விவசாயியின் தோட்டத்தின் மின் இணைப்பை திமுக கவுன்சிலர் துண்டித்த சம்பவம்…

9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் கைது.. வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்..!!

கரூரில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டதை கண்டித்து,…

நன்றாக படி என சொன்னதால் ஆத்திரம்… தாயை கல்லால் அடித்துக் கொலை செய்த மகன் தப்பியோட்டம்..!!

சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி அருகே நன்றாக படிக்க சொல்லி கண்டித்த தாயை மகன் கொலை செய்ததால் பரபரப்பு.. ஈரோடு…

பிறந்து 37 நாட்களே ஆன கைக்குழந்தையை தவிக்க விட்டு தாய் தற்கொலை… அவசரத்தில் எடுத்த விபரீத முடிவு…!!

கரூர் : மன அழுத்த காரணமாக 37 நாள் கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து…

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை : உலா வரும் பகீர் சிசிடிவி காட்சி.. அச்சத்தில் மக்கள்!!

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம்…

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் : பள்ளி தாளாளருக்கு 8 ஆண்டு சிறை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ராயக்கோட்டை சாலை, அரசு சார்நிலை கருவூலத்திற்கு பின்புறம் சாந்தி நிகேதன் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது….

சொந்த கட்சியினரை பார்த்து முதலமைச்சரே பயப்படுகிறார் : பண முதலாளிகள் இல்லாத கட்சி அதிமுதான்…எடப்பாடி பழனிசாமி பேச்சு!!

சேலம் மாவட்டம், ஆத்தூரில் அதிமுக புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் தலைமையில் பல்வேறு மாற்றுக் கட்சியிலிருந்து விலகி அதிமுக…

அரசு விடுமுறை நாளிலும் தடையின்றி மதுவிற்பனை… போதையில் நிகழ்ந்த தகராறில் இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்…!!

கரூர் : கரூரில் மதுபான கடை விடுமுறை நாளன்று மது போதையில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில், இளைஞர்…

மதுரையில் 2026ல் எய்ம்ஸ்… மாணவர் சேர்க்கை ஆரம்பமாகியுள்ளது : மத்திய இணையமைச்சர் பாரதி பவார் தகவல்!!

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடந்த, தர்மபுரி வடக்கு ஒன்றிய பா.ஜ.க, மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும்…

பரபரப்பான சாலையில் ஓடிய காரில் திடீர் தீ : செல்லப்பிராணியுடன் உயிர் தப்பிய கார் உரிமையாளர்… கடும் போக்குவரத்து நெரிசல்!!

கரூர் பேருந்து நிலையம் அருகில் ஓடும் காரில் தீ ஏற்பட்ட நிலையில் பேட்டரியில் பரவிய தீயால் என்ஜின் பகுதி எரிந்து…

டிப்பர் லாரியை மறித்து ஓட்டுநரை மிரட்டி பணம் கேட்ட வருவாய் ஆய்வாளரின் கணவர் : இப்ப இவங்களும் கிளம்பிட்டாங்க!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் பகுதியை சேர்ந்த மாதையன் என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் எம்.சேண்ட் மணல் ஏற்றிக்கொண்டு…

கைகளில் தள்ளினாலே பெயர்ந்து விழும் சுற்றுச்சுவர்… தரமற்ற முறையில் கட்டப்பட்ட அரசுப்பள்ளியின் சுவர்.. அரசு நடவடிக்கை எடுக்குமா..?

ஈரோடு ; சத்தியமங்கலம் அருகே அரசு பள்ளியை சுற்றி கட்டப்பட்ட மதில் சுவர் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதால், விரைவில் இடிந்து…

அரசு விழாவில் பேனருக்கு பதிலாக திமுக கொடி… சர்ச்சையில் சிக்கிய குளித்தலை திமுக எம்.எல்.ஏ..!!

குளித்தலையில் புதிய பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட எம்எல்ஏ, அரசு பேனருக்கு பதிலாக திமுகவின்…

அரசு பள்ளியில் வேலை செய்வதே ஒரு சாபக்கேடு : கண்ணீர் விட்டு அழுது புலம்பிய அரசு பள்ளி தலைமை ஆசிரியை..!!

நாடு முழுவதும் கடந்த 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. காந்தி பிறந்தநாளையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடந்தன. இதில்…

ஆயுத பூஜையில் ஒரு அமர்க்களம்… ஜவ்வுமிட்டாய் முதல் மம்மி – டாடி பாக்கு வரை… 90s கிட்ஸ்கள் விரும்பும் தின்பண்ட கடை திறப்பு!!

1990 கால கட்டங்களில் தமிழகத்தில் பெட்டிக்கடைகள் மற்றும் சாலையோர கயிற்றுக் கட்டில் கடைகள் மிகவும் பிரபலம். இப்படிப்பட்ட கடைகளில் வயதான…

அரசுப் பள்ளிகள் சாபக்கேடு… மாணவர்களின் உயிருக்கே ஆபத்து ; கண்ணீர் மல்க பேசிய ஆசிரியை..!!

கிராமசபைக் கூட்டத்தில், அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று ஆசிரியை ஒருவர் கண்ணீர் மல்க பேசிய வீடியோ…

மதுவிலக்குத்துறை அமைச்சர் தொகுதியிலேயே ஜோராக மது விற்பனை : காற்றில் பறந்த காந்தி ஜெயந்தி விடுமுறை!!

காந்தி ஜெயந்தி என்றால் மது விற்பனையும் கிடையாது ? பாரும் கிடையாது ? ஆனால் கரூர் மாநகரில் அதுவும் மதுவிலக்குத்துறை…

50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த பசு : வெகு நேர போராட்டத்திற்கு பிறகு கிரேன் உதவியுடன் மீட்ட தீயணைப்புத்துறை!!

சத்தியமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை கிரேன் உதவியுடன் தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். ஈரோடு மாவட்டம்…

குடகனாற்றில் மூழ்கி சிறுமி உட்பட 3 பேர் உயிரிழப்பு : தர்காவில் தொழுகையை முடித்து விட்டு குளிக்க சென்ற போது சோகம்!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நீரில் மூழ்கி இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி…

சாலை விபத்தில் மாமியார், மருமகன் உடல்நசுங்கி பலி : லாரியை ஓவர்டேக் செய்யும் போது நிகழ்ந்த சோகம்..!

கரூர் அருகே முன்னால் சென்ற லாரியை கடக்க முயன்ற இரு சக்கர வாகனம் மீது லாரியின் சக்கரத்திற்குள் சிக்கி மாமியார்,…

வாய்வு தொல்லை என அலட்சியம் காட்டிய மருத்துவர்… பணியின் போது அரசு காகித ஆலை ஊழியர் பலி… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!!

கரூர் மாவட்டம் புகளூர் காகித ஆலை ஊழியருக்கு சிகிச்சை அளிக்க காகித ஆலை மருத்துவமனை அலட்சியம் காட்டியதால், அந்த நபர்…