சேலம்

கதவணையில் இருந்து ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு ; கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை..!!

கரூர் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், காவிரி கரையோரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க…

காவிரி, அமராவதி ஆறுகளின் கடும் வெள்ளப்பெருக்கு ; 200 ஏக்கர் கோரைப்புல் விவசாயம் பாதிப்பு ; இழப்பீடு கோரும் விவசாயிகள்..!!

கரூர் ; கரூர் மாவட்டத்தில் பெய்த கடுமையான மழைப்பொழிவு மற்றும் காவிரி, அமராவதி ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக…

காலியாக இருந்த அதிகாரிகளின் இருக்கைகள்… தரையில் அமர வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ; கரூர் குறைதீர் கூட்டத்தில் மக்கள் அதிருப்தி!!

கரூர் ; கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள், அதிகாரிகள் இல்லாததால்…

போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த பிரபல கஞ்சா வியாபாரி… 5 கூட்டாளிகளுடன் கைது ; 44 கிலோ கஞ்சா பறிமுதல்!!

கரூர் ; கரூரில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த பிரபல கஞ்சா வியாபாரி அவனது 5 கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்ட…

குளித்தலை அரசு பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷம்: பாலியல் புகாரில் ஆசிரியர் கைது செய்து சிறையிலடைப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர், மாணவிகளிடம் அடித்தும், கொச்சை வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்து,…

மல்லிகைப்பூ வாங்கறதுக்கு தங்கமே வாங்கிறலாம் : தங்கம் விலைக்கு இணையாக மல்லிகைப்பூ.. விலை உயர்வால் பெண்கள் அதிருப்தி!!

பூக்களின் வரத்து குறைவு காரணமாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ 2100 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி…

‘கழகத்தின் காவலர் எடப்பாடியார் வாழ்க’… நீதிமன்ற தீர்ப்பை பட்டாசு வெடித்து கொண்டாடும் அதிமுக தொண்டர்கள்..!!

கரூர் ; அதிமுக பொதுக் குழு செல்லும் என அறிவித்ததையடுத்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள்…

பெற்றோர் செல்போன் வாங்கித் தராததால் விரக்தி ; 8ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை!!

கரூர் அருகே பெற்றோர் செல்போன் வாங்கித் தராததால் பள்ளியில் படிக்கும் மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

கண் முன்னே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பசுக்கள் : பரிதவித்த விவசாயி..!! (வீடியோ)

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள தரைப் பாலத்தை கடக்க முயன்ற பசுமாடுகள் வெள்ளநீரில் அடித்துச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன….

நடுரோட்டில் எரிந்த பிணம் : பயந்து ஓடிய பள்ளி மாணவ, மாணவிகள்… வெள்ளத்தால் தணிந்த சுடுகாடு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே சாலையோரம் முதியவரின் சடலத்தை எரிவதை கண்டு பயந்து ஓடிய பள்ளி மாணவ மாணவிகள் வீடியோ…

கனமழையால் தண்ணீரில் தத்தளிக்கும் ராசிபுரம் அரசு மருத்துவமனை.. மிதக்கும் படுக்கைகள்… பயத்தில் வெளியேறிய நோயாளிகள்!!

நாமக்கல் : ராசிபுரத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையின் காரணமாக, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளம் போல…

50 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி : தனியார் உணவகத்தின் அதிரடி அறிவிப்பு.. அலைமோதிய உணவு பிரியர்கள்.. திணறிய போலீஸ்!!

கரூரில் 50 பைசாவிற்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி – தனியார் உணவக முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு விற்பனை…

சாதி வன்முறையை தூண்டும் விதமாக பேச்சு… மேட்டூர் எம்எல்ஏ மீது விசிக சார்பில் புகார் ; 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

மேட்டூர்‌: வன்முறையை தூண்டும்‌ விதமாக பேசியதாக மேட்டூர்‌ எம்‌.எல்‌.ஏ சதாசிவம் மீது வழக்குப்‌ பதிவு செய்யப்பட்டுள்ளது. மேட்டூரை அடுத்த கொளத்தூர்‌…

குளம் போல காட்சியளிக்கும் கரூர் புத்தகத் திருவிழா அரங்கு… இதுல புதிய பேருந்து நிலையம் வேற… கவனம் எடுப்பாரா முதலமைச்சர் ஸ்டாலின்..?

கரூரில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக, அங்கு நடந்து வரும் புத்தகத் திருவிழா அரங்கத்தில் குளம் போல வெள்ளம் சூழந்திருப்பது…

மனைவியின் நடத்தையில் சந்தேகம்… காய் வெட்டும் கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தலைமறைவு

கரூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர்…

எனக்கு புகழ் தேவையில்லை, இருக்கும் புகழே போதும் : உயிருள்ளவரை மக்களுக்காக உழைப்பேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!!

அரசு விழாக்கள் பொழுதுபோக்கிற்கிற்காக நடக்கும் விழாவே எங்களது புகழ் பாடுவே நடக்கும் விழாக்கள் அல்ல என்றும் மக்களுக்கு என்ன செய்கிறோம்…

மரங்கள் மீது போடப்பட்ட தார்சாலை : பழிவாங்க பச்சைமரம் என்ன பாவம் செய்தது? அதிகாரிகள் மீது சமூக நல ஆர்வலர்கள் அதிருப்தி!!

கரூர் : பச்சைமரங்களின் மீது அரசியல் சாயம் பூசி மரங்களை பட்டு போக வைக்கும் தார்சாலை பணிகளால் சமூக நல…

12 ஆம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை : பொடுகு தொல்லைக்கு பெற்றோர் செய்த செயலால் அதிருப்தியில் எடுத்த விபரீத முடிவு

கரூரில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூரை…

துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கர விபத்து : 11 வயது சிறுமி உட்பட 6 பேர் பலியான பரிதாபம்!!

ஆத்தூர் அருகே ஆம்னி பஸ்-வேன் மோதி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பஸ் டிரைவரை இன்று காலை போலீசார் கைது…

சடலத்தை தரதரவென இழுத்துச் செல்லும் மீட்புக்குழு ; கலைஞரின் சொந்த தொகுதியில் அவலம்… மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா..?

சடலத்தினை தரதரவென்று இழுத்து சென்ற மீட்புக்குழுவின் வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா…

இதுக்கு காண்டிராக்டர் நேசமணியே தேவல.. மீண்டும் அடி பம்புடன் சேர்ந்து சாலை அமைத்த அவலம் : இந்த முறை வேலூர்ல இல்ல!!

நாமக்கல் அருகே அடி பம்பை அகற்றாமல் கான்கிரீட் சாலை அமைத்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்…