சேலம்

சதுரங்கவேட்டை பாணியில் ஆசையைத் தூண்டி நூதன மோசடி…! கோடிகளை சுருட்டிய கில்லாடி தம்பதி…!!

சேலத்தில் அதிக வட்டி தருவதாக கூறி ரூபாய் 4 கோடி மதிப்புள்ள நகைகளுடன் தலைமறைவான தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்….

ஒரே நாளில் 50ஐ கடந்த பலி எண்ணிக்கை : தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!!

சென்னை : தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 28,515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 28,620 பேர் குணமடைந்து…

ஊரைவிட்டு தள்ளி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் விரக்தி : விஷம் அருந்தி இளைஞர் தற்கொலை முயற்சி!!

தருமபுரி : அரூர் அருகே ஊரைவிட்டு தள்ளி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற…

பள்ளி மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் : தலைமறைவான காதலன்… கரூரில் அதிர்ச்சி சம்பவம்!!

கரூர் : கரூர் அருகே பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த மெக்கானிக் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்….

தமிழகத்தில் இன்று 30 ஆயிரத்திற்கு கீழ் சரிந்தது கொரோனா பாதிப்பு : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை…

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 47 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 37,359 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில்…

பஞ்சாயத்து அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றிய திமுக பிரமுகர் : கரூரில் கிளம்பிய சர்ச்சை…!!

கரூரில் காதப்பாறை ஊராட்சிமன்ற அலுவலகத்தில் குடியரசு தினத்தையொட்டி திமுக பிரமுகர் தேசியகொடியேற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு…

காலபைரவர் கோவிலில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழிபாடு…

தருமபுரி : அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதியமான் கோட்டையில் உள்ள காலபைரவர் கோவிலில் வழிபாடு செய்தார். கடந்த சில…

73-வது குடியரசு தினம்: தேசிய கொடி ஏற்றி மாவட்ட ஆட்சியர் மரியாதை!

தருமபுரி : 73-வது குடியரசு தினவிழாவையொட்டி இன்று தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தேசிய கொடியினை…

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சர்வதேச விருது : உலக அளவில் முதல் இடம் பிடித்து சாதனை!!

ஈரோடு : சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சர்வதேச விருது வழங்கி உலக அளவில் முதலிடம் என்ற கவுரவம் பெற்றுள்ளது. ஈரோடு…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செந்தில்குமார் ஆய்வு…

தருமபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் பரிசலில் சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து…

ஊரைவிட்டு தள்ளிவைத்ததாக தண்டோரா…பொருள்கள் வாங்கினால் ரூ.500 அபராதம்: மளிகைக்கடைக்காரர் போலீசில் புகார்..!!

தர்மபுரி: கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு தள்ளிவைத்ததாக மளிகைகடை உரிமையாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். தருமபுரி மாம்…

கோனி சாக்கில் சுற்றப்பட்டுக் கிடக்கும் மொழிப்போர் தியாகி சிலை… கண்டுகொள்ளுமா கரூர் மாவட்ட நிர்வாகம்??

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது கரூர் மாவட்டத்தில் தீக்குளித்து உயிர் நீத்த மொழிப்போர் தியாகி வீரப்பன் சிலையை ஊர் மக்களே செய்து…

தமிழுக்காக உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகள் தினம் : எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை!!

சேலம் : மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சேலத்தில் தமிழுக்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளின் உருவ படத்திற்கு அதிமுக…

தனியார் சர்க்கரை ஆலையில் திடீர் தீ விபத்து… சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்…

கரூர் : கரூர் அருகே தனியார் சர்க்கரை ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான…

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்… ஒகேனக்கல் காவிரி ஆற்றுப்படுகையில் ஆட்சியர் ஆய்வு…

தருமபுரி : ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணிகள் குறித்து மாவட்ட…

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் : கரூரில் இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று கரூரி பாஜக மற்றும் இந்து…

வடக்குமலை பகுதியில் வற்றாமல் செல்லும் ஊற்றுநீர் : சுற்றுலா தளமாக்குமா…? தமிழக அரசுக்கு சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை

கரூர் : கடவூர் அருகே வடக்குமலை பகுதியில் வற்றாமல் செல்லும் ஊற்றுநீர் பகுதியினை அரசு சுற்றுலாத்தளமாக்க முயற்சி எடுக்க வேண்டும்…

பிரசவத்தின் போது முறையற்ற சிகிச்சையால் குழந்தை பலி : சடலத்தோடு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்..!!

கரூர் : கரூரில் சரியான சிகிச்சை கொடுக்காததார்ல குழந்தை உயிரிழந்து விட்டதாகக் கூறி, சடலத்துடன் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்ட சம்பவம்…

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் : பெற்றோர் அளித்த புகாரால் போக்சோ வழக்கில் போலீசார் அதிரடி..!!

கரூர் : கரூர் அருகே சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்ட வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ்…

சிமெண்ட் லாரி கவிழ்ந்து 3 பேர் உடல் நசுங்கி பலி : வளைவில் திரும்பும் போது பாரம் தாங்காமல் நேர்ந்த விபத்து!!

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் வந்த 3 பேர்…

அதிமுக பெண் கவுன்சிலர்கள் கடத்தல் … பதவிக்காக திமுகவினர் கடத்தியதாக புகார்.. ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட அதிமுகவினர்!!

சேலம் பனமரத்துப்பட்டி ஒன்றிய அதிமுக பெண் கவுன்சிலர்கள் 2 பேர் கடத்தப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற…