குதிரை குளம் கிராமத்தில் நீரில் மூழ்கி 2 இளைஞர்கள் பலி: பசுவந்தனை போலீசார் விசாரணை
தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே குதிரை குளம் கிராமத்தில் நீரில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து பசுவந்தனை போலீசார்…
தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே குதிரை குளம் கிராமத்தில் நீரில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து பசுவந்தனை போலீசார்…
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரையில் மின்சாரம் பாய்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம்…
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி புறவழிச்சாலையில் சென்னையிலிருந்து ஏரல் சென்றுகொண்டிருந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில்…
சென்னை: அயனாவரம் அருகே 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார்…
மதுரை: விளாங்குடியில் உள்ள தனியார் ஜவுளி உற்பத்தி நிறுவனத்தின் பாய்லர் வெடித்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்….
சென்னை: வியாசர்பாடி அருகே கோவில் குளத்தில் சக நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து…
ஈரோடு: கருங்கல்பாளையத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீயை அணைத்ததால் இரண்டு லட்ச ரொக்கம் தப்பியது. ஈரோடு…
விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அருகே வளைகாப்புக்கு சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்து நிகழ்வு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….
தருமபுரி: மொரப்பூரில் வீட்டின் மேற்கூரை மீது புளிய மரம் சாய்ந்து விழுந்ததில் கை குழந்தையுடன் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்…
மதுரை: மதுரையில் ப்ளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக விரகனூர் தொடங்கி தெப்பக்குளம் வரை வானம் முழுவதிலும் கரும்புகை…
திருவாரூர்: மன்னார்குடியில் வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்…
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே தனியார் பேருந்தின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர ஹோட்டலுக்குள் புகுந்ததில் இருவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக…
ஈரோடு: ஈரோட்டில் அதிவேகமாக வந்த கார் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…
திருச்சி: லால்குடி அருகே மளிகைக்கடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த ரூ. 20 லட்சம் மதிப்புள்ள…