சேலம்

678 கிலோ சந்தன பவுடரை பயன்படுத்தி 10,008 சிவலிங்கம் : மகாசிவராத்திரியை முன்னிட்டு உலக சாதனையை படைத்த சேலம்!!

சேலம் : சேலத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 678 கிலோ சந்தன பவுடரை பயன்படுத்தி 10,008 சந்தன சிவலிங்கங்கள் உருவாக்கி உலக…

கசந்து போன காதல் திருமணம்… நகை, பணத்தை ஏப்பம் விட்டு இரண்டாவது திருமணம் செய்த காவலர் : முதல் மனைவி பரபரப்பு புகார்!!!

தருமபுரி : வரதட்சணை கேட்டு முதல் மனைவியை அடித்து விரட்டி விட்டு விட்டு இரண்டாவது திருமணம் செய்த காவலர் மீது…

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது விவகாரம் : அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தருமபுரி : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்ததை கண்டித்து தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர்…

ஆர்ப்பாட்டத்தில் மயங்கி விழுந்த அதிமுக மூத்த தலைவர் : பதறிய நிர்வாகிகள்… துணிச்சலோடு செய்த செயல்.. நெகிழ்ந்த இபிஎஸ்!!

சேலம் : எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது….

எந்த பட்டனை தொட்டாலும் திமுகவுக்குத்தான் ஓட்டு… போலீஸும், தேர்தல் ஆணையமும் கைகோர்த்து வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார்கள் : இபிஎஸ் குற்றச்சாட்டு

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதை திமுக அரசு வழக்கமாகக் கொண்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். சென்னையில் கள்ள ஓட்டுப்…

போராட்டத்தில் குதித்த பள்ளிக் குழந்தைகள் : நடுநிலைப் பள்ளி கட்டிடங்களை சீர் செய்ய கோரி பிஞ்சுகளின் மறியலால் பரபரப்பு!!

ஈரோடு : சத்தியமங்கலத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பழுதடைந்துள்ள கட்டிடங்களை சரி செய்து தரக்கோரி பள்ளி குழந்தைகள் சுமார்…

ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் பெருவிழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

தருமபுரி : குமாரசாமி பேட்டையில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பெருவிழாவையொட்டி இன்று பூமிதி திருவிழா வெகு விமர்சியாக…

ஏற்கனவே Traffic இதுல இது வேறயா… திம்பத்தில் திரும்ப முடியாமல் திணறிய சரக்கு லாரி : 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!!

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 வது கொண்டை ஊசி வளைவில் நிலக்கரி பாரம் ஏற்றி வந்த…

தமிழகத்தில் மேலும் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..! 5 மாவட்டங்களில் பூஜ்ஜியம் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…

நிலத்தை மீட்டுத்தர கோரி விவசாயி குடும்பத்துடன் தர்ணா : தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…

தருமபுரி : தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது விவசாய நிலத்தை மீட்டுதரகோரி பாதிக்கபட்ட விவசாயி தனது குடும்பத்துடன்…

கோடை விழா மலர் கண்காட்சிக்கு தயாராகும் பூங்காக்கள்..! விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட பணிகள்

சேலம் : ஏற்காட்டில் கோடை விழா நடத்துவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. சுமார் 40-க்கும் மேற்பட்ட மலர் ரகங்களில்…

குடியிருப்பு பகுதிகளில் புகுந்து குரங்குகள் அட்டகாசம் : பொதுமக்கள் அவதி…

தருமபுரி : பென்னாகரம் அருகே குடியிருப்பு பகுதிகளில் புகுந்து குரங்குகளின் அட்டகாசத்தால் அவதிப்படுவதாக தொடர்ந்து புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல்…

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கால்நடைகளை ருசி பார்த்த சிறுத்தை : சிக்கித் தவிக்கும் சிக்கரசம்பாளையம் கிராம மக்கள்!!

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை 5 ஆடுகளை வேட்டையாடி கொன்றதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். ஈரோடு மாவட்டம்…

பட்டப்பகலில் கோவலில் அம்மன் தாலி திருட்டு : மர்ம ஆசாமிக்கு போலீசார் வலை

கரூர் : கரூரில் அம்மன் கழுத்தில் இருந்த தாலியை அறுத்துக் கொண்டு சென்ற டிப் டாப் ஆசாமியை போலீசார் சிசிடிவி…

ஒரே ஒரு மாவட்டத்தில் 3 இலக்கு கொரோனா பாதிப்பு… எந்தெந்த மாவட்டங்களில் எவ்வௌவு பாதிப்பு தெரியுமா..?

சென்னை : தமிழகத்தில் இன்று புதிதாக 507 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு…

பள்ளியிலேயே பெண் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை முயற்சி : மாணவர்கள் முன்பு அவமானப்படுத்தியதால் எடுத்த விபரீத முடிவு

தருமபுரி : காரிமங்கலம் அருகே மாணவர்கள் முன் தலைமை ஆசிரியை அவமானப்படுத்தியதாக பள்ளியிலேயே பெண் சத்துணவு அமைப்பாளர் மாத்திரை சாப்பிட்டு…

பதுங்குக்குழியில் பசியோடு இருக்கிறான் : உக்ரைனில் சிக்கியுள்ள மகனை மீட்கக்கோரி பெற்றோர்கள் ஆட்சியரிடம் மனு…!!

உக்ரைனில் கல்வி பயில்வதற்காகச் சென்ற தங்களின் மகன்களை மீட்டுத் தரக்கோரி, கரூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களின் பெற்றோர்கள்…

தனியார் காகித ஆலையில் இயந்திரத்தில் சிக்கி 20 வயது இளைஞர் பலி : சோகத்தில் மூழ்கிய சக ஊழியர்கள்!!

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே செயல்பட்டு வரும் ஆண்டாள் காகித ஆலையில் உள்ள காகிதம் உலர்த்தும் இயந்திரத்தில் சிக்கி இளைஞர்…

யானைகளை செல்ஃபி எடுத்த வாகன ஓட்டி : புதரில் இருந்து வந்த யானை ஆக்ரோஷத்துடன் வாகனத்தை துரத்திய காட்சி!!

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த தலமலை வனச்சாலையில் கூட்டமாக சாலையை கடந்த யானைகளை செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்த வாகன…

700 க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு : உங்கள் மாவட்டத்தில் பாதிப்பு எத்தனை தெரியுமா..?

சென்னை: தமிழகத்தில் இன்று 671 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த…

வெற்றி பெற்ற சில நிமிடங்களில் ஆளும் கட்சிக்கு தாவிய வேட்பாளர்கள்..! உள்குத்து நிறைந்த உள்ளாட்சி தேர்தல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி நகராட்சியை திமுக கைப்பற்றியதையடுத்து மூன்று சுயேட்சை வேட்பாளர்கள் திமுகவில் இணைந்தனர் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில்…