சேலம்

20 மாவட்டங்களில் ஒற்றை இலக்கு பாதிப்பு… தமிழக கொரோனா நிலவரம் தெரியுமா..?

சென்னை: தமிழகத்தில் இன்று 788 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

வாக்கு எண்ணிக்கை பணியில் 200 அலுவலர்கள்.. பாதுகாப்புக்கு 400 போலீசார்..! – ஆட்சியர் பேட்டி

தருமபுரி : தருமபுரியில் வாக்கு எண்ணும் பணியில் 200க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட உள்ளதாகவும், 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு…

அதிமுக வேட்பாளர்களை தோற்கடிக்க சதித்திட்டம்… அதிகாரிகள் தவறு செய்தால் அவ்வளவுதான்… எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி..!!

சேலம் : அதிகாரிகள் தவறு செய்தால் அ.தி.மு.க சார்பில் நீதிமன்றத்தை நாடி உரிய தண்டனையை பெற்று தருவோம் என்று எதிர்கட்சி…

ஆயிரத்துக்குள் வந்த தினசரி பாதிப்பு… கொரோனாவில் இருந்து மீண்டு வரும் தமிழகம்…! இன்றைய கொரோனா நிலவரம்..!!

சென்னை : தமிழகத்தில் இன்று 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…

களைகட்டிய ஒகேனக்கல் : சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து உற்சாகம்

தருமபுரி : ஒகேனக்கல்லில் விடுமுறை தினத்தை கொண்டாட சுற்றுலா பயணிகள் குவிந்ததால், பரிசல் ஓட்டிகள் உள்ளிட்ட சிறு சிறு தொழிலாளர்கள்,…

தேர்தலில் திமுகவினர் பதிவு செய்த கள்ள ஓட்டு.. சென்னை, கோவையில் வன்முறைகள் : ஆதாரத்துடன் புகார் கூறிய எடப்பாடி பழனிசாமி!!

சென்னை, கோவையில் திமுகவினர் வாக்குப்பதிவின் போது வன்முறைகளை கட்டிவிழ்த்துவிட்டதாகவும், கள்ள ஓட்டுகளை திமுகவினர் பதிவு செய்துள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர்…

வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு…! போலீஸ் தீவிர கண்காணிப்பு…!!

தருமபுரி : தருமபுரியில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையமான அரசு கலை மற்றும் அறிவியல்…

சர்கார் படம் போல் கள்ள ஓட்டு போட்ட நபர்.. இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு… கரூரில் பரபரப்பு

கரூர் : கரூரில் பாலசுப்ரமணி என்பவரது வாக்கை மற்றொருவர் போட்டு விட்டுச் சென்று விட்டதால், தான் வாக்களிக்க வாய்ப்பு அளிக்க…

ஆயிரத்தை நெருங்கிய கொரோனா …. இன்றைய தமிழக பாதிப்பு நிலவரம் தெரியுமா..?

சென்னை: தமிழகத்தில் இன்று 1,051 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தளவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு…

தவழ்ந்தே வந்து வாக்களித்த 88 வயது மூதாட்டி… தேர்தல் பணியாளர்கள் தாமதமாக உதவியதாக குற்றச்சாட்டு!!

கரூர் மாநகராட்சி தேர்தலில் 88 வயது உடைய மூதாட்டி தவழ்ந்து வந்து வாக்களித்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவர் ஆற்றிய…

பேருந்தை நிறுத்தி விட்டுச் சென்று ஓட்டுப்போட்ட ஓட்டுநர்… ஸ்டிரெட்சரில் வந்து வாக்களித்த மூதாட்டி… ஜனநாயகம் போற்றும் வாக்காளர்கள்…!!

தர்மபுரி : பொ.மல்லாபுரம் பேரூராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தன்னுடைய ஜனநாயக கடமையை செய்ய, 10 நிமிடம் பேருந்தை நிறுத்திவிட்டு…

ஆர்வமுடன் வாக்களிக்க வந்தவர்கள் இயந்திரம் பழுதடைந்ததால் ஏமாற்றம் : வாக்களிக்க ஏதுவாக ஒரு மணி நேரம் நீட்டிப்பு!!

ஈரோடு : சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 23 வது வார்டில் பொதுமக்கள் வாக்களிக்க வைக்கப்பட்டிருந்த வாக்கு இயந்திரம் பழுதடைந்ததால் வாக்கு பதிவு…

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…உங்கள் மாவட்டத்தில் பாதிப்பு எத்தனை தெரியுமா..?

சென்னை : தமிழகத்தில் இன்று 1,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில், 8 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில்…

திமுக நிர்வாகிகள் போல் செயல்படும் காவல்துறை : முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

கரூர் : காவல்துறையினர் நடுநிலையோடு செயல்படாமல் திமுக கட்சி நிர்வாகிகள் போல் செயல்படுவதாகவும், திமுக தேர்தல் வேலைகளையும் அவர்களே பார்ப்பதாகவும்…

இது என்னடா ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த சோதனை…! அடுத்தடுத்து காதல் ஜோடிகள் தஞ்சம்…!!

சேலம் : ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு காதல் ஜோடிகள் தஞ்சமடைந்ததால் பரபரப்பு எற்பட்டது. சேலம்…

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் : 3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீடுகளில் அதிரடி சோதனை…

தருமபுரி : தருமபுரி மாவட்டத்தில் பணியின் போது அரசு பணத்தை முறைகேடு செய்ததாக ஒரே நேரத்தில் 3 வட்டார வளர்ச்சி…

பிரிந்து போன மனைவி, தொடர்பை துண்டித்த காதலி : மன வேதனையில் ஹோட்டல் மேனேஜர் எடுத்த விபரீத முடிவு…

ஈரோடு : கோபிசெட்டிபாளையம் அருகே காதலித்த பெண்ணுக்கு வேறு நபருடன் திருமணமானதால் மனம் உடைத்த ஹோட்டல் மேனேஜர் தற்கொலை செய்துகொண்ட…

குப்பைக் கிடங்கில் திடீர் தீ விபத்து: பொதுமக்கள் அவதி…!

ஈரோடு : புஞ்சை புளியம்பட்டி அருகே குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்….

கூழ் வியாபாரம் செய்து தீவிர வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்….

தருமபுரி : தருமபுரி 26 வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் திலகமணி கோவிந்தன் கூழ் வண்டியில் கூழ் வியாபாரம் செய்து…

ஆற்றில் மர்ம முறையில் மிதந்து வந்த சடலம்…!! போலீசார் விசாரணை…!

தருமபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று இறந்து மிதந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது….

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கே.பி.அன்பழகன் தீவிர வாக்கு சேகரிப்பு

தருமபுரி : தருமபுரி நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீதி வீதியாக…